• HOME
  • AWARDS
  • Search
  • Help
Current time: 30-07-2018, 12:12 AM
Hello There, Guest! ( Login — Register )
› XXX STORIES › Tamil Sex Stories v
« Previous 1 ..... 16 17 18 19 20 21

Desi பாண்டி நாட்டு பைங்கிளி......Classic Story

Verify your Membership Click Here

Pages ( 4 ): « Previous 1 2 3 4
Thread Modes
Desi பாண்டி நாட்டு பைங்கிளி......Classic Story
dirtyboy Offline
Vice President of en.roksbi.ru
******
Verified MemberVice PresidentStory PosterGallery Contributor Banner Contest WinnerThread Of The Year 2nd PlaceMost Valuable
Joined: 17 Sep 2012
Reputation: 3,615


Posts: 13,628
Threads: 928

Likes Got: 5,402
Likes Given: 159


db Rs: Rs 113.62
#31
17-12-2012, 08:50 PM
ஒரு முறையே அவளது இடையில் இருந்த உடையைக் களைய அவனுக்கு தருணம் கிடைத்திருந்தாலும், அந்தச் சில கணங்களில் அந்த முடிச்சு எப்படிப் பட்டது என்பதை தெள்ளத் தெளிய அறிந்திருந்த பல்லவன், இப்போது அந்தப் பயிற்சியின் அடிப்படியில் தனது கைவிரல்களை அவளது அல்லிக் கொடியிடையில் படர விட்டு அந்த முல்லைக் கொடியாளின் இடையில் இருந்த துகிலை உரியாமல் சற்றே தளர்த்தி விட்டான். தனது கரங்களுக்கு இப்போது பூரணமாக அங்கு உலவ இடம் கிடைத்த உவகையுடன் அவளது அடி வயிற்றை நோக்கி அவனது திண்மையான விரல்கள் படை எடுக்க, அந்தப் பூங்கொடியாள் முற்றிலும் செயலிழந்த நிலையில் அவனது தாக்குதல்களுக்கு தன்னை முற்றிலும் அர்ப்பணித்த வண்ணம் கண்கள் செருக கனவுலகில் சஞ்சரித்தவண்ணம் அந்தக் காட்டுப் பகுதிக்குள் புரவியைச் செலுத்திக் கொண்டிருந்தாள்

பல்லவனது கைவிரல்கள் தனது தேன் பெட்டகத்தை அடையவும், நந்தினி உணர்ச்சிப் பிரவாகத்தால் நெளின்ந்தாலும் வேறு எதிர்ப்பு ஒன்றும் தெரிவிக்காமல், புரவியின் அசைவில் அவனது கைவிரல்களின் நுனி அவளது முல்லை மொட்டு மேல் உரசி அவளை இன்பக்கடலில் மூழ்க வைத்துக் கொண்டிருந்தன. அவனது ஆண்மையின் எழுச்சி அவளது மிருதுவான பின்புறத்தை மெல்ல மெல்ல வருட, அவளது பெண்மை கசிவு பெருவதையும் அவள் உணர்ந்தாள். அவன் மார்பின் மீது இன்னும் நன்றாகவே சாய்ந்து கொண்டு குதிரையைச் செலுத்துவதில் கவனம் செலுத்தினாள். புரவிகள் இரண்டும் அடர்த்தியான காட்டுப்பகுதிக்குள் குளம்பொலியுடன் செல்ல, முன்னால் சென்று கொண்டிருந்த கபிலனின் புரவி தனது வேகத்தைக் குறைப்பதை உணர்ந்த பல்லவன், நந்தினியின் பவளமேனியின் மீது தனது விரல்கள் நடத்திக் கொண்டிருந்த இன்பத் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துக் கொண்டு, குதிரையின் கடிவாளத்தின் வாரைத் தனது கைகளில் எடுத்துக் கொண்டு, அவளது உடைகளை சீர் செய்து கொள்ளுமாறு அவளது செவியில் கிசு கிசுத்தான்.

அவளும் அதைச் செய்து முடிக்கும் தருவாயில் புரவிகள் இரண்டும் இயற்கை அன்னையின் கண் கொள்ளாக் காட்சி மிகுந்த சோலைவனம் போன்ற ஒரு இடத்தை அடைந்தனர். மதுரையில் அவர்கள் பிரிந்த பொன்னி நதியாள் எங்கெங்கோ வளைந்து நெளிந்து காட்டு வழியாக கடலை அடைய முற்படும் நோக்கத்தில் அந்த காட்டுக்குள்ளும் அழகாக சல சலப்புடன் ஓடும் ஒலியைக் கேட்ட நால்வரும் பரவசத்துடன் அங்கு பார்க்க, அந்த காவிரி நதி ஓரம் வசந்தம் மிகுந்த மலர்கள் பூத்துக் குலுங்கும் ஒரு சோலை இருக்கும் என்று யாரும் நினைத்துக் கூடப் பார்க்க மாட்டார்கள். சுற்றிலும் அடர்த்தியான மரங்கள் சுழ்ந்த அந்த மறைவிடத்தைக் கண்டு பிடித்திருந்த கபிலன், வெகு புத்திசாலிதான் என்று பல்லவன் மனதுக்குள் அவனைப் பாராட்டிக் கொண்டே, அங்கு இரண்டு குதிரைகளையும் நிறுத்தினர். ஆனாலும் யாரும் புரவியில் இருந்து இறங்கவில்லை.

கபிலன், "மன்னவா! நீங்கள் இருவரும் இங்கு சில நாழிகள் நிம்மதியாக இளைப்பாறுங்கள். நானும் பூங்கோதையும், இங்கிருந்து சற்று தொலைவில் வேறு ஒரு இடம் இருக்கிறது. அங்கு நாங்கள் செல்லுகிறோம். கதிரவன் சாயும் நேரம் நாம் திரும்பச் செல்ல வேண்டும். பூங்கோதை குரல் கொடுப்பதில் வல்லவள். அவள் சமிக்ஞை செய்யும் போது செல்லத் தயார் ஆகி விடுங்கள்...." என்று கூறியவாறே, தனது புரவியின் பின் பகுதியில் வைத்திருந்த ஒரு மூட்டையை எடுத்து தரையில் போட்டு, "இதில் பட்டுக் கம்பளமும் புசிப்பதற்கு கனிகளும் உள்ளன....... நாங்கள் வருகிறோம் இளவரசே!! நேரத்தை விரயம் செய்ய வேண்டாம். இங்கு மனித நடமாட்டம் சற்றும் ஆகிடையாது. மிருகங்களும் நதியின் அந்தப் பக்கத்தில்தான்,,,,, அதனால் ஒரு தொல்லையும் கிடையாது....... " என்று புன்னகையுடன் கூறி தனது புரவியைச் செலுத்த சிறிது நேரத்தின் அதன் குளம்பொலி மறைந்து அங்கு நதியில் ஓசை மட்டும் மேலொங்கி நின்றது.
IF YOU LIKE MY POST DONT FORGET TO CLICK THE LIKE POST ICON [Image: 543bddeae6cd9.gif]
 •
      Find
Reply


dirtyboy Offline
Vice President of en.roksbi.ru
******
Verified MemberVice PresidentStory PosterGallery Contributor Banner Contest WinnerThread Of The Year 2nd PlaceMost Valuable
Joined: 17 Sep 2012
Reputation: 3,615


Posts: 13,628
Threads: 928

Likes Got: 5,402
Likes Given: 159


db Rs: Rs 113.62
#32
17-12-2012, 08:51 PM
பல்லவன் தங்களது புரவியை சற்று தூரத்தில் இருந்த ஒரு மரத்தின் அடியில் நிறுத்தி இருவரும் இறங்கினர். குதிரையை மரத்தில் கட்டி விட்டு, மீண்டும் அந்த அழகு பொலிவுடன் திகழ்ந்த சோலைக்குள் இருவரும் வந்து இயற்கையில் ஒயிலை ரசித்தவாறே சிறிது நேரம் நின்றனர். "தேவி, நமது முதல் இரவு இங்குதான் நாளை இரவு நடக்கப் போகிறது. ...... இன்று அதற்குகொஞ்சம் ஒத்திகை பார்க்க வேண்டாமா???" என்று வினவ நந்தினியின் முகம் நாணத்தால் குங்குமமாகச் சிவந்தது. மனமோ உவகையுடன் "இன்றே நடந்தாலும் நான் தயார்" என்று கூறினாலும், அந்த ஆண் மகன் ஒரு திட்டத்துடன் தான் எந்தச் செயலையும் செய்கிறான் என்ற உண்மையையும் செவ்வனே உணர்ந்திருந்தாள். ஒத்திகைக்கு ஏதுவாக அவள் கபிலன் விட்டுச் சென்றிருந்த பட்டுக் கம்பளத்தை எடுத்து அங்கு விரித்தாள்.

பல்லவனோ, நேரத்தை வீணாக்க வேண்டாம் என்ற நண்பனின் அறிவுரையை அமலாக்க வேண்டும் என்ற அவசரத்தில் அவளைத் தனது அணைப்பில் பிணைத்தவாறே அந்தப் பட்டுக் கம்பளத்தில் இருவரும் சாய்ந்தனர். அவளது கொவ்வை இதழ்களைச் சுவைத்து அவளது மேனி மீது படர்ந்தவாறே, அவளது மான்விழிகளுடன் தனது கண்களைக் கலந்தவாறு "நந்தினி, உன்னைப் பூரணமாகப் பார்க்க வேண்டும்....." என்ற வேண்டுகோளை உதிர்த்தான். குப் என்று முகம் சிவந்த அந்த அல்லிக் கொடியாள், "அதுதான் நேற்று இரவு ஆசை தீரப் பார்த்தீர்களே??.." என்று குழைய, "தேவி, நீ எனக்கு தினமும் புத்தம் புதிய புத்தகம்..... உன்னை தினமும் நான் படிக்க வேண்டாமா?" என்று பதில் கேள்வியைத் தொடுத்தான். நாணம் தடுக்க முயன்றாலும் ஆசை அவளை ஆட்கொள்ள நந்தினி தேவி இன்று இவருக்கு நல்ல விருந்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், தானே துகில் உரிய முற்பட்டாள்.

பல்லவன் அந்த பூஞ்சோலையில் அந்தப் பஞ்சவர்ணக்கிளி இயற்கை நிலையை எய்தும் அழகைக் கண்டு ரசித்தவாறே சாய்ந்த நிலையில் புன்முறுவலுடன் அவளை நோக்க பாண்டிய இளவரசி தனது மார்புக் கச்சையை அவிழ்த்து தரையில் சரிய விட்டாள். உள் கச்சையும் அவளது பவள மேனியில் இருந்து மெல்ல இழைந்து தரையைத் தழுவ, அந்த திரண்ட எழுச்சிகளில் அழகைக் கண்ட பல்லவ லிங்கம் அவனது உடைகளுக்குள் இருந்து ஆர்ப்பாட்டத்துடன் கூடாரம் போட்டுத் தனது ஆர்வத்தைத் தெரிவித்தது. கடைக் கண்களால் அந்த மீன் விழியாள் தனது அழகு அவனுக்கு ஏற்படுத்திக் கொண்டிருந்த பாதிப்பைத் தனது கூரிய விழிகளால் கவனிக்கத் தவறவில்லை. இன்னும் ஒரு வசீகரப்புன்னகையை அவன் மீது வீசி விட்டு தனது இடையில் இருந்த உடைக்கும் விடை கொடுக்க விழைந்தாள் அந்தப் பொன் மயிலாள். கடைசியாக இருந்த அந்த உள்ளாடையையும் விலக்க பிறந்த மேனியாக நின்ற அந்தப் பைங்கிளியின் அழகை பகல் வெளிச்சத்தில் கண்ட பல்லவன் தான் காணுவது கனவா? நனவா? என்று தன்னையே நம்ப முடியாமல் பரவசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

"ஒரு பெண்ணைத் துகில் உரியும் இன்பமே இன்பம். அந்த பெண் மயில் தானே துகில் உரிந்து தோகை விரித்து ஆடும் அழகு - அந்த அழகே தனி அழகுதான். " என்று ரசித்தவண்ணம் பார்த்த பல்லவன், நந்தினியின் அழகில் மனதைப் பறி கொடுத்தவாறு. அவனது நாகம் சீறிக் கொண்டு நிற்பதையும் உணர்ந்தான்.

தங்கம் போல திளங்கிய அந்தச் சிலை ஒயிலுடன் பிறந்த மேனியாக நின்ற கோலத்தைக் கண்டு பரவசத்துடன் கண் குளிர பார்த்துக் கொண்டிருந்தான் இளயபல்லவன். பட்டப் பகலில் எழில் மிகும் சோலையில் தனது கட்டழகை வெட்ட வெளியாக்கி நின்ற தன் அழகைக் கண்டு மலைத்து நின்ற அந்த மாவீரனைக் கண்டு பெருமிதம் கொண்டாலும் நந்தினி, தான் மட்டும் துகிலுரிந்து நிர்வாண நிலையில் நிற்கும்போது அவன் கூடாரம் அடித்த நிலையில் உடையுடன் நிற்பதைக் கண்டு சினம் கொண்டு வெகுண்டு அவன் மீது உஷ்ணம் மிகுந்த பார்வையைத் தன் வேல் விழிகளால் வீச, அப்போதுதான் அவளது கோபத்துக்குக் காரணத்தை உணர்ந்த பல்லவன், தானும் அந்நிலையை எய்துவதே சாலச் சிறந்தது என்று கருதி, தனது ஆடைகளைக் களைந்தவாறு அந்த பெண்மயிலின் அண்மையில் வந்து அவளது தோள்களைப் பற்றினான்.
IF YOU LIKE MY POST DONT FORGET TO CLICK THE LIKE POST ICON [Image: 543bddeae6cd9.gif]
 •
      Find
Reply


dirtyboy Offline
Vice President of en.roksbi.ru
******
Verified MemberVice PresidentStory PosterGallery Contributor Banner Contest WinnerThread Of The Year 2nd PlaceMost Valuable
Joined: 17 Sep 2012
Reputation: 3,615


Posts: 13,628
Threads: 928

Likes Got: 5,402
Likes Given: 159


db Rs: Rs 113.62
#33
17-12-2012, 08:51 PM
தென்றல் காற்று மிதந்து வந்து இருவரையும் தழுவிச் செல்ல, நந்தினிதேவி அவன் மார்பில் முகம் புதைத்தாள். அந்த மங்கையிம் திரண்ட கொங்கைகள் இரண்டும் அவனது தேக்கு மரம் போன்ற திண்மை மிகுந்த மார்பில் சாய்ந்து அவனை இம்சைக்குள்ளாக்க அவளது கைகள் மாலையாகி அவனை வளைத்து அணைத்தன. வலிமை மிக்க அவனது கரங்கள் அவள் மேனியை இறுக்கத் தழுவி சேர்த்து அணைக்க, காம நீர் சுரக்கத்தொடங்கிய அவனது வேலாயுதம் அவளது அடி வயிற்றில் இடித்து நின்று ஈரமாக்கி அவளை பெரும் சங்கடத்திற்ற்கு உள்ளாக்க, நெளிந்து வளைந்தவாறே, தனது மலர்க் கரத்தில் அதனை ஏந்தி சிறைப் படுத்தினாள். அவனது கரும்பை விரும்பி திரும்பத் திரும்ப உறிஞ்சிச் சுவைக்க வேண்டும் என்ற ஆவல் அவள் மனத்தில் அரும்ப, அவன் முன் மண்டியிட்டு தனது செவ்வாய் அதரங்களில் சுவைத்தவாறு அவனை இன்பத்தில் ஆழ்த்தினாள்.

ஆனாலும் அவளது மனதின் அடித்தளத்தில் இப்படி சப்பிச் சப்பியே காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறோமே? இந்தத் திண்மை மிகுந்த ஆண்மையின் சின்னத்தைத் தனது மடிக்குள் குடியேற்றி துடிதுடிக்க வைத்து அவரை மனம் உவக்கச் செய்ய நாளை இரவு முழு நிலா வானத்தின் உச்சியில் வரும்வரை காத்திருக்க வேண்டுமே என்ற ஆதங்கம் மேலோங்கியே நின்றது . அவளது இதழ்களின் அசைவில் புதுப் புது இசையும் ராகங்களும் ரீங்காரமிட, பல்லவனுக்குத் தனது குரு நாதர் கூறியிருந்த காமக் குறள் ஞாபகத்துக்கு வந்தது:

குழல் இனிது யாழ் இனிது என்பார் தத்தம் துணைவியின்
இதழ் அறியாதவர்.

இளையபல்லவன் ஆய கலைகள் அறுபத்தி நான்கினையும் கற்றிருந்தாலும், "அறுபத்தி ஒன்பதின்" மகிமையையும் நன்றாகவே அறிந்திருந்ததால், அவளை அணைத்தவாறே சாய்த்து வளைத்து தானும் திரும்பிய நிலையை அடைந்து அவளது இன்பப் பெட்டகத்தின் அருகில் தனது முகத்தைக் கொண்டு சென்று அவளது பெண்மையின் அழகை அண்மையில் இருந்து பருகியவாறே, அந்த அமுத சுரபியில் இருந்து சுரந்து வந்த தேனைச் சுவைக்க முற்பட்ட அவனது அதரங்கள் அவளது இதழ்களின் துடிப்பை ரசித்தவாறு அதனுடன் ஒன்றிணைய, நந்தினியும் தனது கால்களை இன்னும் நன்றாக விரித்து வைத்து புன்னகைக்கும் அந்த பொக்கை வாய் அழகை காண்பிக்க, பல்லவன் தலையை சற்றே உயர்த்தி அதன் வசீகரத்தைக் கண்டு ரசித்தவாறே, தானும் ஒரு குரள் இயற்றி அதை அவள் கேட்கும்படி உதிர்த்தான்.

சந்து பொந்தெல்லாம் பொந்தல்ல என்
நந்தினியின் பொந்தே பொந்து.

எனக் கூறக் கேட்ட அந்தப் பூங்குயில் 'க்ளுக்" என்று மணி நாதம் எழுப்பி நகைக்க அவளது மணிச்செப்பு அந்த அதிர்வுகளுக்கு ஏற்பட அசைந்த அழகையும் ரசித்தவாறே, பல்லவன் மீண்டும் தனது நாக்கால் அவளது தேன்கூட்டின்மீது தனது தாக்குதலைத் தொடர்ந்து பாண்டி நாட்டு இளவரசியை திக்குமுக்காட வைத்தான்.

"அண்ணலும் சப்பினாள், அவளும் சப்பினாள்" என இருவரும் ஒருவரை ஒருவர், சுவைத்து மகிழ்ந்து அந்த இன்ப நாடகத்தைத் தொடர, பல்லவன் ஒரு புதிய யுக்தியைக் கையாள முனைந்தான். "வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' - ஆனால் பல்லவனுக்கோ மூக்கும் ஓர் ஆயுதம். எதிரிப் படையை போரில் வீழ்த்த குதிரைப் படை மட்டும் போதாது யானைப் படையும் மாற்றி மாற்றித் தாக்குதல் நடத்தினால் எதிரி அயர்ந்து விடுவான் என்பதை அனுபவ ஞானத்தில் உணர்ந்திருந்த பல்லவன், தனது காதலியை இன்பத்தில் ஆழ்ந்த நாக்குத் தாக்குதலோடு மூக்குத் தாக்குதலையும் தொடங்கினான். மூக்கையும் வைத்து அவளது முல்லை மொட்டில் உரசி, அந்த மன்மத மேடையைப் போர்க்களம் ஆக்க அந்தப் பொன் மயிலின் பிளவில் இருந்து ஊறி வந்த காம வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது.
IF YOU LIKE MY POST DONT FORGET TO CLICK THE LIKE POST ICON [Image: 543bddeae6cd9.gif]
 •
      Find
Reply


dirtyboy Offline
Vice President of en.roksbi.ru
******
Verified MemberVice PresidentStory PosterGallery Contributor Banner Contest WinnerThread Of The Year 2nd PlaceMost Valuable
Joined: 17 Sep 2012
Reputation: 3,615


Posts: 13,628
Threads: 928

Likes Got: 5,402
Likes Given: 159


db Rs: Rs 113.62
#34
17-12-2012, 08:52 PM
முந்தைய தினம்தான் இரவு தனது பள்ளியறைக்கு வந்து தன்னை இன்பத்தின் உச்சிக்குக் கொண்டு சென்ற பல்லவன் மீது அவள் அபார மதிப்பு வைத்திருந்தாள். ஆனால் இன்றோ அவன் அது ஒரு உச்சியின் எல்லை அல்ல என்றும் அங்கு பல பல சிகரங்கள் இருப்பதையும் அங்கு புதுப் புது சிகரங்களைத் தனது தாக்குதல்களால் அவளை எய்த வைத்துக் கொண்டிருந்ததையும் கண்கள் செருக செவ்வாயை நிறைத்திருந்த செவ்வாழையின் துடிப்புடன் முனக, அவன் மீதிருந்த மதிப்பும் மையலும் பன்மடங்கானது. அவனது விரல்களோ வேறொரு இடத்தில் புதிய தாக்குதலைத் தொடங்க முனைந்து அவளது பின் கோட்டையின் ஓட்டையில் மீது உரச அவர்களது இன்பப் போரின் வீரியம் இன்னும் கடுமையானது. தானும் அவனுக்குச் சற்றும் தளைத்தவள் அல்ல என்று நிரூபிக்க வேண்டும் என்று மனதுக்குள் கறுவிக்கொண்டாள் நந்தினி.

பாண்டி நாட்டு மீன் கொடியை நிலை நாட்டுவதற்காக அந்த மீன் விழியாள், புல்லாங்குழல் மீட்டுவதைத் தொடர்ந்தவாறே, தானும் அவனது தாக்குதல்களுக்கு பதில் கொடுக்க முனைந்து அவளது பட்டு விரல்களை அவனது பின் கோட்டையின் வாசல்மீது உலவ விட, அவளது வாய்க்குள் சிறைப்பட்டிருந்த பல்லவ லிங்கம் துடிப்பது அதிகமாவதை உணரவே செய்தாள். தனது தாக்குதலுக்கு பலன் இருக்கவே செய்கிறது என்பதை அறிந்த நந்தினி, தானும் பன்முனைத் தாக்குதலைச் செய்வதே நலம் என்று கருதி, அவனது ஓட்டையை ஒரு விரலால் உரசிக் கொண்டே, அடுத்த பூங்கரத்தில் அவனது கொட்டைகளைச் சிறைப்படுத்தினாள். இதழ்கள் மகுடியை புதுப் புது சுருதியில் வாசிக்க கொட்டைகளை மிருதுவாகப் பிசைந்து அவனைத் திக்கு முக்காட வைப்பதில் அலாதி இன்பம் கண்டவள், அவன் தனது இன்ப வெள்ளம் அணை பாய்ந்து விடாமல் கட்டுப் பாட்டிற்குள் வைப்பதற்காக தனது மலத்துவாரத்தின் தசைகளை இறுக்கிப் பிடிக்கிறான் என்ற ரகசியத்தை அந்தக் கோட்டை வாசலில் ஒற்றன் போல் உலவிக்கொண்டிருந்த தனது விரல் நுனியின் செய்தியிலிருந்து கண்டு பிடித்தாள் பாண்டி நாட்டு இளவரசி!!

பல்லவன் அவளது பதில் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் தனக்கு வாய்க்கப் போகிறவள் தனக்குச் சமமாகவே காமப் போரில் ஈடுபடுகிறாள் என்பதை உணர்ந்த அந்த இளம் காளை, அவ்விதத்தில் தான் மிகவும் கொடுத்து வைத்தவனே என்ற பெருமிதத்துடன் புன்னகையுடன். அவள் இன்பத்தின் ஆறு சிகரங்களை ஏற்கனவே கடந்து விட்டிருந்தாள் என்பதைத் தனது நாவினுள்ளில் தென்பட்ட துடிப்புகளின் மூலமாகத் துல்லியமாக அறிந்திருந்ததால், ஏழு மலைகளைக் கடந்தவுடன் அவளை இன்பத்தின் பாற்கடலில் ஆழ்த்தி விடலாம் என்ற திட்டத்தை அமலாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டபோது, அவனது கடைக்கண் வழியாக அந்தச் சோலையின் ஒருபக்கம் கை எட்டும் தூரத்தில் ஒரு துளசிச் செடி தென்பட்டது. தனது கையை மெல்ல நீட்டி அந்தத் துளசியின் இரண்டு இலைகளைப் பறித்து தனது வாயில் இட்டு மென்றவாறு, தற்போதைக்கு கைகளால் அவளது பெட்டகத்தை மீட்டுவதைத் தொடர்ந்தான்.

அவனது நாக்கு - மூக்கு தாக்குதல்களால் இன்பத் தேனில் இட்ட எறும்பு போல தத்தளித்துக் கொண்டிருந்த நந்தினி, அவனது தாக்குதல்கள் சற்றே குறைவதை உணர்ந்து பல்லவர் அயர்ந்து விட்டார்போலும் என்று கொக்கரித்தவாறு எண்ணிக் கொண்டு அவளது அவளது அவளது இதழ்களைக்கீழே இறக்கி கொட்டைகள் மீது சுதந்திரமாக நாக்கை உலவ விட்டாள். அவளுக்குத் தெரியுமா என்ன புலி பதுங்கினால் அது ஒரு பயங்கரத் தாக்குதலுக்கு யத்தமாகிதது என்று? ஏற்கனவே காமத் தீயில் வெந்து துடித்துக் கொண்டிருந்த அவளது தேன் பெட்டகம், மீண்டும் அவனது நாக்கினால் தாக்கப் படுவதை உணர்ந்த அவள், இப்போது அங்கு ஒரு புதிய சூடு பரவுவதை உணர்ந்தாள். துளசி இலையை மென்றிருந்த அவனது நாவு அவளது மன்மத பீடத்தை வெப்பத்தின் உச்சிக்குக் கொண்டு செல்ல இப்போது இதுவரை காணாத ஒரு புதிய சிகரத்துக்குத் தூக்கி எறியப் படுகிறோம் என்பதை மட்டுமே அறிய முடிந்தது அந்தப் பைங்களிக்கு! அவன் கையாண்ட யுக்தி என்ன என்று அறிய வேண்டிமானால் அவள் எழுந்து பார்க்க வேண்டும் - அவள் வெந்து கொண்டிருந்த நிலையில் அவளால் அது முடியாது என்பதையும் அவள் அறிந்திருந்தாள்.
IF YOU LIKE MY POST DONT FORGET TO CLICK THE LIKE POST ICON [Image: 543bddeae6cd9.gif]
 •
      Find
Reply


dirtyboy Offline
Vice President of en.roksbi.ru
******
Verified MemberVice PresidentStory PosterGallery Contributor Banner Contest WinnerThread Of The Year 2nd PlaceMost Valuable
Joined: 17 Sep 2012
Reputation: 3,615


Posts: 13,628
Threads: 928

Likes Got: 5,402
Likes Given: 159


db Rs: Rs 113.62
#35
17-12-2012, 08:53 PM
அவனது நாவு அவளது முல்லை மொட்டையும் விரிந்திருந்த ரோஜா மலர் இதழ்களையும் பதம் பார்க்க துளசியில் கலந்த உமிழ் நீர் வடிந்து அவளது பின் ஓட்டைமீதும் பரவ, கப கப என்று எரியும் சொர்க்கம் அவளை மயங்க வைத்தது. மின்னலும் இடியும் ஒன்றாக அவள் மீது தாக்கியது போல் அவள் மேனியெங்கும் சிலிர்க்க அவள் கைகள் அவனது தொடைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டன. அவளது விரல் நகங்கள் அவனது கால்களில் சிராய்ப்புகளை ஏற்படுத்தின. அவளது செவ்வாய் மீண்டும் அவனது செங்கோலைச் சிறைப்படுத்த, பல்லவன் அவள் ஏழாவது சிகரத்தை எய்திவிட்டாள் என்பதை உணர்ந்து தானும் இனி பிடித்து வைத்திருப்பதில் பலன் இல்லை, என்று தன் கட்டுப்பாட்டைத் தளர்த்த, அவனது அணை உடையத் தொடங்கியது. அலை அலையாக இன்பம் அவளைத் தாக்க, நந்தினி அவனது தொடைகளை இறுகப் பிடித்தவாறே சத்தமாகவே முனகத் தொடங்கினாள். அவளது இதழ்களுக்குள் இருந்த திண்மை இன்னும் விறைப்படைவதை உணர்ந்த அவள் அவனது இன்ப வெள்ளம் மீண்டும் தனது செவ்வாயில் பாய்ச்சப்படப் போகிறது என்று நினைத்தபோதே சீறிக் கொண்டு வந்த பால் வெள்ளம் அவளது தொண்டையில் பீறிட்டுக் கொண்டு பாய்ந்தது. இப்போது தனது நிதானத்தை முற்றிலும் கைவிட்டு அவளது மடிக்குள் தனது முகத்தைப் புதைத்தவாறே தனது வாய்க்குள் அவளது யோனித் துடிப்பதை ரசித்தவாறே சத்தமாகவே முனக, இருவரது முனகல்களும் அந்தச் சோலையை நிறைத்தன.

ஒரு விதமாக அவர்களது வன வாசம் "அண்ணலும் பாய்ச்சினாள், அவளும் காய்ச்சினாள்" என்று சிறப்பாகவே முடிந்தது. சிறிது நேரம் மயங்கிய நிலையிலேயே துயில் கொண்ட இருவரும் தூரத்தில் புரவியின் குளம்பொலி கேட்க எழுந்து கொண்டனர். சற்று நேரத்தில் குளம்பொலி நின்று தோழி பூங்கோதையின் "குயில்" ஒலி கேட்க, புன்னகையுடன் ஆடைகளை அணிந்து சீர் செய்து கொண்டனர். மீண்டும் இருவரும் அணைத்த நிலையில் நின்றவாறே அதரங்களைப் பகிர்ந்து கொள்ள, இப்போது குளம்பொலி திரும்ப எழும்பி அவர்களை நோக்கி அணுகுவதை உணர்ந்து விலகினர். நால்வரும் மதுரை நகர் நோக்கி திரும்பினர், வெற்றிக் களிப்போடும், சற்றே இன்பக் களைப்போடும்!!!

----------- தொடரும்!!!!----------
IF YOU LIKE MY POST DONT FORGET TO CLICK THE LIKE POST ICON [Image: 543bddeae6cd9.gif]
 •
      Find
Reply


hunterkabai Offline
Archer Bee
***
Best Avatar
Joined: 23 Nov 2012
Reputation: 1,405


Posts: 4,759
Threads: 51

Likes Got: 28
Likes Given: 20


db Rs: Rs 136.07
#36
21-12-2012, 12:02 PM
Reps Added+5 super thread repped u machi
michael jackson All the stuff i post here are taken from online not my own creation michael jackson
[Image: 535e462bed2d3.gif] If anything wrong u can report it so the admin team can DELETE it [Image: 535e462bed2d3.gif]
 •
      Find
Reply


cleverbreed Offline
i love u sumi anni
****
Joined: 25 Sep 2012
Reputation: 1,021


Posts: 6,696
Threads: 12

Likes Got: 13
Likes Given: 0


db Rs: Rs 156.01
#37
22-12-2012, 01:39 PM
++30 Reps Added
 •
      Find
Reply


mymani777 Offline
King Bee
********
100000+ PostsPoster Of The YearThread Of The Year 3rd Place
Joined: 14 Oct 2012
Reputation: 2,616


Posts: 130,224
Threads: 26

Likes Got: 72
Likes Given: 13


db Rs: Rs 2,635.31
#38
26-12-2012, 03:41 PM
nalla kathai


Reps AddedReps AddedReps AddedReps AddedReps Added++25




DonatedDonatedDonatedDonatedDonatedDonatedDonated+2500
 •
      Website Find
Reply


dirtyboy Offline
Vice President of en.roksbi.ru
******
Verified MemberVice PresidentStory PosterGallery Contributor Banner Contest WinnerThread Of The Year 2nd PlaceMost Valuable
Joined: 17 Sep 2012
Reputation: 3,615


Posts: 13,628
Threads: 928

Likes Got: 5,402
Likes Given: 159


db Rs: Rs 113.62
#39
28-12-2012, 11:38 AM
[amquote]
(21-12-2012, 12:02 PM)hunterkabai : Reps Added+5 super thread repped u machi

(22-12-2012, 01:39 PM)cleverbreed : ++30 Reps Added

(26-12-2012, 03:41 PM)mymani777 : nalla kathai


Reps AddedReps AddedReps AddedReps AddedReps Added++25




DonatedDonatedDonatedDonatedDonatedDonatedDonated+2500
[/amquote]

ThankyouThankyouThankyou
HappyHappyHappy
Heart
IF YOU LIKE MY POST DONT FORGET TO CLICK THE LIKE POST ICON [Image: 543bddeae6cd9.gif]
 •
      Find
Reply


mymani777 Offline
King Bee
********
100000+ PostsPoster Of The YearThread Of The Year 3rd Place
Joined: 14 Oct 2012
Reputation: 2,616


Posts: 130,224
Threads: 26

Likes Got: 72
Likes Given: 13


db Rs: Rs 2,635.31
#40
06-01-2013, 02:16 PM
Reps AddedReps Added++25
 •
      Website Find
Reply


« Next Oldest | Next Newest »
Pages ( 4 ): « Previous 1 2 3 4


Possibly Related Threads...
Thread Author Replies Views Last Post
Incest  நாட்டு கட்டை அம்மாவுக்கு காம வித்தை சொல்லி குடுத்த மகன் raj prabu 0 10,568 24-03-2018, 05:30 PM
Last Post: raj prabu
Gay  திருச்சி டூ பாண்டி - பேருந்தில் ஓரினச்சேர raj prabu 0 4,973 06-09-2017, 04:16 PM
Last Post: raj prabu
Desi  அக்கா நாட்டு கோழி… samgold 1 28,841 13-01-2017, 11:19 AM
Last Post: samgold

  • View a Printable Version
  • Subscribe to this thread


Best Indian Adult Forum XXX Desi Nude Pics Desi Hot Glamour Pics

  • Contact Us
  • en.roksbi.ru
  • Return to Top
  • Mobile Version
  • RSS Syndication
Current time: 30-07-2018, 12:12 AM Powered By © 2012-2018
Linear Mode
Threaded Mode


tamil sex aunty photo  saree aunty photos  gay chudai story  sex story hindi bhabi  amma sex story  undressed aunties  indian incist stories  chudai hindi sex story  tabkal kahana sexy images  bhai bahan ki kahani  new hot telugu stories  gujarati ma varta  meri bahen  family groupsex  shiva shaw videos  mami ki sex story  सेक्स कहानी मराठी दूध वाले निप्पल चुसे  sexi story in hindi  school girl desi  stinky pussy pic  Tid figar fuckking  kerala house wife hot images  pics of desi aunty  gujarati sex  nepali chikai katha  nude naked mujra  shakila hot wallpapers  dijainar pajeb navele  holi me chudai  shakkeela sax  desi mallu story  hairy armpit indian  lund gand me  teacher ki bur  real desi bhabi chut and sexcstory  latest sexy storys  mom and son xxx comics  andhra girls hot  sexy kahaniya hindi me  hot mms scandle  desi sex story urdu  watch free desi porn movies  ३५ साल में हाइट का कितुम उपाय  arpita nude  indian homo sex stories  gand me loda  sexy kahani teacher  xxx desi scandals  bangladesh sex forum  famous mms scandal  hindi urdu sex stori  invisible bikini contest  incent urdu stories  malyalam sex  tamil aunty hot pictures  actress panty peek  non veg jokes desi  lesbian kahani  xxx vîdeo  neha ko choda  hot sexy girls striping naked  porn mujra.com  neha ki bur  gujju aunties  ixxx malayalam  kajal agarwal fake  intlo dengudu  mallu hot sexy boobs  telugu sex stories maradalu tho  kathaigal sex  tamli sxe  sex storys telugu  desi ladki  sex novels in malayalam  xxx Indian patlanhi  sexi gurls  actress nudeimages  malayalm stories  pooja sex pic  images of sexy desi girls  gilma aunty  telugu masala board  Nude gand ma phnsi shilwar  aunty sleeping  sexy story in urdu language  sex stories in bangla  indian seduction stories  chud gayi mai  pics of shakeela  tamilsexstories in tamil  tamil sex shakeela  oriya sex stories.com  desi clevage  vadina to dengulata  sexxx bhut mn krta he kaise shant kru  adult story in bengali  ragging sex stories  desi xxxnx  sex stories in hindi in pdf  pooku lanjalu