• HOME
  • AWARDS
  • Search
  • Help
Current time: 30-07-2018, 12:02 AM
Hello There, Guest! ( Login — Register )
› XXX STORIES › Tamil Sex Stories v
« Previous 1 2 3 4 5 6 ..... 21 Next »

Desi Tamil latest office sex stories

Verify your Membership Click Here

Pages ( 2 ): 1 2 Next »
Thread Modes
Desi Tamil latest office sex stories
kallada Offline
Archer Bee
***
Joined: 20 Jan 2017
Reputation: 0


Posts: 1,338
Threads: 99

Likes Got: 18
Likes Given: 2


db Rs: Rs 62.51
#1
30-03-2018, 01:15 AM
ஷிவானிக்கு காலையில் இருந்து செய்யும் வேலையில் எல்லாம் தவறு ஏற்ப்பட்டது.
முதலாளியிடம் இருந்து அழைப்பு வந்தது. எதற்கு அழைக்கிறார் என்று தெரிந்து
கொள்வதற்கு முன்பு ஷிவானியை பற்றி தெரிந்து கொள்வோம்.

வயது 25, குடும்ப பாங்கான முகம், இறைவன் அவ்வளவு அழகையும் செதுக்கி வைத்து
இருந்தான் ஷிவானியிடம். ஒரு கிறிஸ்தவ அநாதை இல்லத்தில் வளர்ந்தவள். பிளஸ்
டூ வரை படித்த ஷிவானி நல்ல மார்க்கு வாங்கி தேறியதால் அவளை கம்பியுட்டர்
வகுப்புக்கு மதர் சேர்த்தார்.


கம்ப்யூட்டர் கோர்ஸ் முடிந்ததும் மதர்க்கு தெரிந்த கம்பெனியில் வேலைக்கு
சேர்ந்தாள். தானே சம்பாதிக்க தொடங்கியதால் அநாதை இல்லத்தில் அவள் தங்குவதற்கு
அனுமதி இல்லாது போனது. தன்னுடன் படித்த மாலதியுடன் தனியே ஒரு அறையை வாடகைக்கு
எடுத்து அதில் இருவரும் தங்கி இருந்தனர். இரண்டு நாட்களாக மாலதி அறைக்கு
வரவில்லை. வெளியூர் செல்வதாக பக்கத்து அறையில் சொல்லிவிட்டு சென்று விட்டாள்

ஷிவானிக்கும் வேலைக்கு செல்வது ஆறுதலாய் அமைந்தது. இப்போது
நினைவுலகத்திற்க்கு வருவோம்.


மே ஐ கம் இன் சார்?

எஸ் கம் இன்

அவர் ஏக கடுப்பில் இருந்தார். வாங்க மேடம் அழகா ட்ரெஸ் பண்ணிக்க டைம் இருக்கு
ஆனா குடுத்த வேலைய செய்ய டைம் இல்லை.

சார்.......

என்ன ஆச்சு ஷிவானி நேத்து கொரியர் செய்யவேண்டிய இன்விடேஷன் எல்லாம்
அனுப்பலையா? என்னமா இது உன்னை நம்பி வர வர ஒரு வேலையும் செய்ய முடியலையே!
ஹ்ம்ம் சொந்த பிரச்சனைய வீட்டோட நிறுத்திக்கணும். வாங்குற சம்பளத்துக்கு
கொஞ்சம் வேலைல கவனம் வெச்சுக்கோ. என் மகள் கல்யாண விஷயத்துல ஒரு சின்ன தப்பு
நடந்தாலும் நான் சகிச்சுக்க மாட்டேன். பீ கேர் புல்

அவர் அறையில் இருந்து வெளியில் வந்த ஷிவானியாகிய நான் நேராக ரெஸ்ட் ரூம்
சென்றேன். அங்கே இருந்த கண்ணாடியில் என் முகம் அழுது சிவந்து இருந்ததை சரி
செய்து என் கேபின்க்கு வந்தேன்.

எங்கள் முதலாளிக்கு ஒரு மகள், ஒரு மகன், மகன் வெளிநாட்டில் டாக்டர்க்கு
படிக்கிறான். மகள்தான் சிறியவள். தங்கை கல்யாணம் முடிந்து அண்ணனுக்கு திருமணம்
செய்ய பெற்றோர் முடிவு செய்து கல்யாணமும் நெருங்கி விட்டது. அதற்கான வேலையில்
சுணக்கம் ஏற்ப்பட்டதுதான் முதலாளிக்கு கோபம்
 •
      Find
Reply


kallada Offline
Archer Bee
***
Joined: 20 Jan 2017
Reputation: 0


Posts: 1,338
Threads: 99

Likes Got: 18
Likes Given: 2


db Rs: Rs 62.51
#2
30-03-2018, 01:15 AM
என் வேலைகளை சரியாக செய்த நிம்மதியில் வீட்டுக்கு கிளம்ப தயாரானேன்.

பக்கத்து கேபின் அருண் என்னை பார்த்து சிநேகமாக சிரித்தான்.

எப்படி இருக்கிறாய் அருண், பார்த்து ரொம்ப நாள் ஆயிடுச்சு?

ஹ்ம்ம் உங்களை மாதிரி உக்காந்து பாக்குற வேலையா மேடம்.
மார்கட்டிங் வேலை, நாய் பொழப்பு ஆச்சே ஹ ஹ ஹா

ஹ்ம்ம் ஓகே அருண் நான் வீட்டுக்கு கிளம்புறேன்.

ஓகே மேடம் டேக் கேர் பை

அருண் கிளம்பி சென்ற பின் அவனை நினைத்து பெரு மூச்சு வாங்கினேன்.

நல்ல பையன்,ஸ்மார்ட், நல்ல குணம் யாருக்கு குடுத்து வெச்சுருக்கோ.

ஆனால் அருண் மனதில் என்னைத்தான் நினைத்து கொண்டு இருக்கிறான் என்று எனக்கு அப்போது தெரியவில்லை.

அறைக்குள் நுழைந்து என் உடம்பில் ஒட்டி இருந்த என் உடைகளை கலைந்தேன். வெது வெதுப்பான நீரில் உடல் நனைத்து பூத்துவாலையை சுற்றி சிறிது நேரம் நாற்காலியில் சாய்ந்தேன்.

மாலதி இல்லாமல் போர் அடித்தது. அவளுக்கு அம்மா அப்பா சொந்தங்கள் இருந்ததால் அவள் எப்போதுமே பிஸி. அவளை பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஏக்கமாக இருந்தது.

அந்த நினைவில் நாற்காலியில் உறங்கியும் போனேன்.
 •
      Find
Reply


kallada Offline
Archer Bee
***
Joined: 20 Jan 2017
Reputation: 0


Posts: 1,338
Threads: 99

Likes Got: 18
Likes Given: 2


db Rs: Rs 62.51
#3
30-03-2018, 01:15 AM
காலை நான்கு மணிக்கெல்லாம் கண் மிழித்து ஆக வேண்டிய வேலைகள் செய்தேன். என் சைக்கிளை எடுத்துக்கொண்டு பக்கத்தில் புக் சென்டர் சென்று இன்றைய நாளிதழ்களை வாங்கி அடுக்கிகோண்டேன்.

என்ன யோசிக்குறீங்க வாசகர்களே.....நீங்க யூகிச்சது சரிதான். நான் தினமும் நான்கு தெருவுக்கு நாளிதழ்கள் சப்ளை செய்வேன். என் கல்யாணத்துக்கு காசு சேர்க்க வேண்டுமே.

நான் சைக்கிளில் செல்லும் பொது எதிர்ப்படும் யாருடனும் பேச மாட்டேன், யாரையும் பார்க்க மாட்டேன் . அதுவே எனக்கு ஒரு நல்ல பெயரை வாங்கி தந்தது.

ஒரு வீட்டில் பேப்பர் போட்டு விட்டு திரும்பிய போது யாரோ என்னை உற்று நோக்கியதுபோல தோன்றியது. அங்கே அருண் நின்று இருந்தார்.

நான் குட் மார்னிங் சொல்லி கையை ஆட்டினேன் ஆனால் அருண் வேகமாக உள்ளே சென்று விட்டார்.

எனக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது. ஆபிஸ்க்கு வரட்டும் ரெண்டில் ஒன்று கேட்ப்போம். கோபத்தில் காலை உணவைக்கூட சாப்பிடாமல் ஆபிஸ்க்கு அரைமணி நேரம் முன்னதாகவே வந்து சேர்ந்தேன்.
 •
      Find
Reply


kallada Offline
Archer Bee
***
Joined: 20 Jan 2017
Reputation: 0


Posts: 1,338
Threads: 99

Likes Got: 18
Likes Given: 2


db Rs: Rs 62.51
#4
30-03-2018, 01:15 AM
அருண் எனக்கு முன்பே ஆபிஸ் வந்திருந்தார். என்ன கண்டு அவர் முகம் மேலும் கோபத்தில் சிவந்தது. என் அருகில் வந்து அமர்ந்துகொண்டார்.

நிதானமாக ஒரு மூச்சை இழுத்துவிட்டார்.

உன் மனசுல நீ என்னதான் நினச்சுட்டு இருக்க ஷிவானி(மேடம் காணாமல் போயிருந்தது )

இப்போது என் கோபம் நிமிர்ந்தது!இதை நான் கேக்கணும் அருண்?
காலையில் என்னை பார்த்தீங்க ஆனா நான் ஹாய் சொல்லியும் கண்டுக்காம உள்ளார போயிட்டீங்க
வெளியில் யாருடனும் நான் பேசியதில்லை ஆனால் நீங்கள் என்னையே அவமானப்படுத்தீட்டிங்க

இனிமேல் நீங்க ஆபிஸ்லயும் என்கிட்டே பேச வேண்டாம்.

ஷிவானி நீ புரிஞ்சுக்காம பேசாத, ஆபிஸ்ல வொர்க் பண்ற நீ எதுக்காக இப்படி கேவலமா பேப்பர் போடுற வேலைய பாக்குற?

எது கேவலம் அருண், பிச்சை எடுக்குறதும் பொய் சொல்லுரதும்தான் கேவலம். நான் உழைச்சு சமபாதிக்குறேன்.

இந்த ஆபிஸ்ல வர்ற சம்பளம் இங்க நான் போட வேண்டிய உடைகள் செலவுக்குதான் சரியா இருக்கும்.

எனக்கென்ன அம்மா அப்பாவா இருக்காங்க சேர்த்து வெச்சு கல்யாணம் பண்ணி வெக்குறதுக்கு. ஏதோ இப்படி கொஞ்சம் சேர்த்து கௌரவமான குடும்பத்துக்கு மருமகலா போகணும்னு நினைக்குறேன். அது உங்களுக்கு கேவலமா தெரியுது.

ஞாயமா வரதட்சினை வாங்குற கேவலமான ஆண்களை விட நான் ஒன்னும் கேவலம் இல்லை அருண். கெட் லாஸ்ட் இனி என் கூட நீங்க பேச வேண்டாம். உங்களோட ப்ரெண்ட்ஷிப்க்கு ஒரு குட் பை

மூச்சிரைக்க பேசி விட்டு ரெஸ்ட் ரூம் சென்று முகம் கழுவி வந்தேன்.

அருண் தீவிரமான யோசனைக்கு பிறகு என்னிடம் வந்து சாரி ஷிவானி...மன்னிச்சுக்கோ ப்ளீஸ் என்று சொல்லி விட்டு மார்கெட்டிங் செய்ய கிளம்பினார
 •
      Find
Reply


kallada Offline
Archer Bee
***
Joined: 20 Jan 2017
Reputation: 0


Posts: 1,338
Threads: 99

Likes Got: 18
Likes Given: 2


db Rs: Rs 62.51
#5
30-03-2018, 01:15 AM
அருண் சென்று வெகு நேரம் ஆகியும் என்னால் சமாதனம் ஆக முடியவில்லை. நிதானத்துக்கு வந்த போது என் மேஜை மேல் ஒரு உணவுப்பொட்டலமும், ஒரு துண்டு சீட்டும் இருந்தது.

அதில் "ரொம்பவும் உன்னை நோகடித்து விட்டேன், என்னை மன்னித்து விடு சகியே".

படித்ததும் மனம் திக்கு முக்காடியது. இதுவரை சாப்பிட்டியா என்று கேக்க கூட ஆள் இல்லை இப்போது உணவு வாங்கி தரவும் என் மேல் அக்கறை காட்டவும் ஒரு நண்பன் இருக்கிறான் என்று மனம் துள்ளியது.

அன்று மாலை வரை அருணை சந்திக்கவில்லை. மாலையில் என் மேஜையின் முன் நிழாடியது. நிமிர்ந்தேன் அருண் கைகளை கட்டிக்கொண்டு நின்று அழகாக சிரித்தார்.

உனக்காக கோவில்ல பிரார்த்தனை செஞ்சுட்டு பிரசாதம் கொண்டு வந்துருக்கேன்.

அவன் தந்த பொட்டலத்தில் வெள்ளையாக பொடி இருந்தது அதில் திருநீறு சந்தனம் வாசம் குப்பென்று வந்தது. நெற்றியில் இடப்போனேன்.

அருண் என் கையை பிடித்து பிரசாதம் வாய்குள்ள போடணும் ஷிவா?

நானும் அருண் சொன்ன படியே வாயில் இட்டுக்கொண்டேன்.

அருண்தான் என்னை செல்லப்பேர் வைத்து கூப்பிடும் முதல் ஆள்

நான் என்னையும் அறியாமல் அருணை பின் தொடர்ந்தேன்.

உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் ஷிவா, அவன் குரலில் ஒரு போதை இருந்தது. வெளியில் வெச்சு பேசுறது சரியா வராது உன் அறைக்கு சென்று பேசலாம் என்றான். எனக்கும் அதுவும் சரி என்றே பட்டது.

என்னவோ தெரியவில்லை அருணிடம் ஒரு புதுவித ஈர்ப்பு வந்தது நிஜமே.

என் தலை சுற்றுவது போல...இல்லை இல்லை மிதப்பது போல உணர்ந்தேன். காலையில் இருந்து சாப்பிடாததால் வந்த மயக்கம் என்று நினைப்பதற்கு முன்பே கீழே சரியத்தொடங்கினேன்.

இப்போது அருனின் வலது கரம் என் இடுப்பை பற்றியது, அவரின் இடது கை என்னை தாங்கி பிடித்தது.

அருண் ... அ....ருண்.....

என்னடா....ஷிவா....என்ன பண்ணுதும்ம்மா....உன் அட்ரெஸ் எனக்கு தெரியும்டா...நீ கவலை படாத நான் உன் கூட இருக்கேன்.

ஒரு ஆட்டோ அருகில் வருவதும் நாங்கள் ஏறியதும் மட்டும் நினைவில் இருந்தது.

யாரோ என் முகத்தில் தண்ணீர் தெளிக்க கண் மிழித்தால் அருண் என் முன் மண்டி இட்டு உக்காந்திருந்தார்.

நான் முழித்ததும் என்னை தன் மார்போடு சேர்த்து அனைத்து டம்ளரில் இருந்த பாலை குடிக்க வைத்தார்..

என் தலை இப்போது கொஞ்சம் தெளிந்தது....ஆனால் என் மார்புக்குள் குறு குருவென இருந்தது...என் அடி வயிற்றில் எறும்பு ஊர்வது போல உணர்ந்தேன்.அதற்க்கும் கீழே என் பிறப்பு உறுப்பில் எண்ணெய் வழிவது போல பீல் பண்ணினேன். என்னை கண்ட்ரோல் செய்ய முடியாமல் என் கீழ் உதட்டை அழுந்த கடித்தேன்.

அருண் உடம்பின் சூடு என் உடம்பில் பட்டு கத கதப்பை அதிகமாக்கியது.

என் சேலையின் உள்ளே காற்று சென்று என்னை பாடாய் படுத்தியது. உப்புசம் அடித்தது போல இருக்கவே நான் என் மாராப்பை என் மீது இருந்து விளக்கினேன். இப்போது என் இலங்கனிகள் அருணின் பார்வைக்கு விருந்தாகியது.
என் ஜாக்கெட்டின் மீது என் மார்புக்காம்பை நக்கினார். ஹக் ..என்ற முனகல் மட்டுமே வெளிப்பட்டது. நான் அருண் வசமானேன். அருண் அருண் என்று புலம்பிக்கொண்டே என் ஜாக்கெட்டை அவிக்கட்தொடங்கினென்.

என் உடம்பின் குறுகுறுப்பு அடங்கவில்லை. என் மீது அருணை இழுத்து அணைத்தேன். அவன் இதழை வெறித்தனமாக சுவைத்தேன்.

பொருடி செல்லம் உன்னை அனுபவிக்காம மாமன் போவனா?

என் கையை இழுத்து அவன் பூலின் மேல் வெய்த்து தடவினான். அடியே ஷிவா...ஐ லவ் யு டி.....ஐ லவ் யு சோ மச் டி என் சிலுக்கு...என் பட்டு... வெடுக்கென என்னை தள்ளியவன் என் தொப்புளை தன் நாவால் நக்கினான், என் உடம்பில் அவன் நாக்கு படாத இடமே இல்லை. என் மார்புக்காபில் அவன் பூளை வைத்து தேடத்தான். உன்னை பரா ஜட்டியோட பாக்கனும்னு நினசெண்டி...இப்படி அம்மனக்குஞ்சா நீ எனக்கு கிடைப்பென்னு நான் நினைக்கலயெடி கண்ணே..... உன்னை கரெக்ட் பண்ண எவ்ளோ கஷ்ட்டபட்டிருப்பேன். காலைல என்னடி சொன்ன நல்ல குடும்பத்துல மருமகளா போகனுமா????அவன் பூளை என் கிலிடொரசில் வெத்து தேய்த்தான்..நான் சுகத்தில் முனங்கினேன். அருண் தாங்க முடிலடா....ஹேய் எண்டா இப்படி பண்ற...ஹ ஹக் ஹா..ஹா....இப்ப சொல்லுடி உள்ள விடவா....இப்படியே உன்னை விட்டுட்டு போகவா....???சிலுக்கு குட்டி...முடிவு உன் கைலதாண்டி இருக்கு..நோ நோ உன் குஞ்சு புண்டைலத்தான் இருக்கு..... ஹேய் அருண் என் மார்பை நானே அழுத்தி பிடித்தேன். அவன் பூளை என் கையால் இழுத்தேன். நான் ஏன் இப்படி செய்கிறேன் எனக்கு புரியவில்லை. என் அறிவு வேண்டாம் என்றது ஆனால் என் உடம்பு சுகத்தை வேண்டும் என்றது...

இப்போது அருண் அந்த பிரசாதத்தின் மீதியை என் உதட்டருகே கொண்டு வந்தான். என் நாக்கில் பட படவே நான் சொர்கத்தில் மிதக்க ஆரம்பித்தேன்.


என் கிலிடொரசில் அவன் நாக்கை வைத்து உறுஞ்சினான். அவன் நாக்கு வேளையில் நான் மட்டுமல்ல என் தேகமே உருகியது. என் கால் விரல்களை சூப்பி புது இன்பத்தை கொடுத்தான். இதோடு மூன்று முறை உச்சம் வந்து விட்டேன்...ஆனால் அது அவனுக்கு தெரியாமல் மறைத்தேன். அவனுக்கு தெரியாமல் இருக்குமா? என்னை ஏங்க விட்டான்.

என்னை விளக்கி என் கப்போர்ட் திறந்தான் என் சுடிதார் ஸ்லிப் எடுத்து என்னை அணிவித்தான் , கிச்சனில் ஒரு தேன் பாட்டிலை எடுத்து வந்து என் மீது ஊற்றினான். தேன் வடிய வடிய அவன் பூளை என் வாய்க்குள் வைத்து அழுத்தினான். எனக்கு அந்த சுவை பிடித்தது. பித்தம் தலைக்கேறியது.

ஹேய் பட்டு, செல்லம், என் சிலுக்கெ, உன் புண்டைல என் பூளை விடப்போறேன். அவன் பச்சையாக சொன்னது பிடித்தது. அவன் உடம்பை என் மீது படுத்து தேக்க ஆரம்பித்தான். நான் துடித்தேன். வேகமாக அவன் மீது ஏறிப்படுத்து அவன் பூளை எனக்குள் வைத்து இடிக்க ஆரம்பித்தேன்...

அருண் அருண் ஹா..ஹா...ஹா...தலை சுற்றி என் உடம்பெல்லாம் ஒரு பரவசம். அருண் முடியலையே டா....அருண்......அம்...ம்...ம்...மா.......என் கன்னி கழிய ஆரம்பித்தது.
 •
      Find
Reply


kallada Offline
Archer Bee
***
Joined: 20 Jan 2017
Reputation: 0


Posts: 1,338
Threads: 99

Likes Got: 18
Likes Given: 2


db Rs: Rs 62.51
#6
30-03-2018, 01:16 AM
காலையில் எழுந்த போது முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு புரிந்த போது அழுவதை தவிர வேறு வழி இல்லை.

காலை ஆபிஸ் கு சென்ற போது அருண் விடுப்பில் இருந்தான். என் மேஜையில் ஒரு கவர்.

அன்புள்ள சகி...

என் உணர்ச்சி உந்துதலால் தவறு செய்து விட்டேன். கொஞ்ச காலம் பொறு நான் உன்னை திருமணம் செய்து கொள்வேன். அது வரை என் விரல் நகம் கூட உன் மேல் படாது. மீண்டும் என்னை மன்னித்து விடு...

இப்படிக்கு
அருண்

இதெல்லாம் வேஷம்ன்னு எனக்கு அப்பவும் புரியவில்லை. நான்தான் விரும்பி அவரை ஏற்றேன் என்று முழுதாக நம்பினேன் . அவரை உசுப்பேத்தி அவரின் கண்ணியத்தை இழக்க வைத்தவள் நான்தான் என்று உணர்ந்து மறுபடியும் அழுதேன்..

மாலையில் சர்ச்க்கு சென்று கர்த்தரிடம் பாவ மன்னிப்பு கேட்டு அழுதேன். அதன் பிறகு அருண் என்னிடம் கண்ணியமாகவே நடந்து கொண்டார். என் சம்பள பணம் நான் அவரிடம் கொடுத்து வந்தேன். மனதால் புருஷனாக ஏற்ற பிறகு இதெல்லாம் சகஜம் என்று மனதை தேற்றிக்கொண்டேன்.

அருண் அவ்வப்போது காம பார்வை பார்த்தாலும் நான் உஷாராகவே இருந்தேன். அவரும் என்னை கட்டாயபடுத்தாமல் காதலாக நடந்துகொண்டார். உலகத்துக்கு நாங்கள் நண்பர்களாகவே இருந்தோம்.

அருணுடனான நட்பு (!)தொடர்ந்தது. எங்கள் முதலாளியின் மகள் திருமணமும் இனிதே நடந்தேறியது. அவள் கொஞ்சம் அகம்பாவம் பிடித்த பெண். பணம் இருக்கிறது என்ற கர்வம் மிகுந்தவள். நல்ல அழகும், பணமும் சேர்ந்து ஒரு ஹண்ட்செம்மை கரம் பிடித்து வெளிநாடு சென்று விட்டாள்.

அவள் கல்யாணத்துக்கு வந்த முதலாளி மகன் என் மீது இருந்த கண்ணை எடுக்கவே இல்லை.
 •
      Find
Reply


kallada Offline
Archer Bee
***
Joined: 20 Jan 2017
Reputation: 0


Posts: 1,338
Threads: 99

Likes Got: 18
Likes Given: 2


db Rs: Rs 62.51
#7
30-03-2018, 01:16 AM
முதலாளியின் மகள் திருமணம் முடிந்து, இரவு பார்டியில் நானும் அருணும் கலந்து கொண்டோம்.

அருண் மற்றவர்கள் முன்பு என்னுடன் நல்ல தோழியாகவே பழகியதால் யாரும் சந்தேகிக்கவில்லை. எட்டு மணி அளவில் நாங்கள் கிளம்பினோம்.

ஷிவா இன்னைக்கு நீ தேவதை மாதிரி இருக்குற! நாம பக்கத்துல கோவில்க்கு போயிட்டு போகலாமா?

இல்ல அருண் இன்னைக்கு மென்சஸ் ஆகி நாலு நாள்தான் ஆகிருக்கு, அதனால நாம வீட்டுக்கு போயிடலாம்.

இட்ஸ் ஓகே ஷிவா பட் பிரசாதம் சாப்பிடலாம்தான?

நோ அருண் , மாலதி சொல்லி இருக்கா! இந்துக்கள் முறைகள் நான் கத்துகிட்டு பாலொவ் பண்ணிக்கிட்டு இருக்கேன்.

இந்த கருமம் எல்லாம் எதுக்கு பண்ணுற.

என்ன அருண் என்ன ஆச்சு ஏன் இப்படி கோப படுற.

நத்திங்.

சரி ஓகே உன்கிட்ட இப்போ எவ்ளோ பணம் இருக்கு?

என்கிட்டே சேவிங்க்ஸ் எல்லாமே முடிஞ்சுது அருண், என் ஏ டி எம் கார்ட்
உன்கிட்டதான இருக்கு.

என்ன ஷிவானி கொஞ்சமாவது சேப்டிக்கு வெச்சுக்க வேணாமா?

என்ன ஆச்சு அருண் நீ ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற.

நத்திங் நத்திங் .

சரி வா உன் ரூம் போகலாம்...

எதுக்கு அருண்

என்ன ஷிவானி இவ்ளோ கேள்வி கேக்குற ச்சே...

வாட் ஹெப்பெண்டு டூ யு அருண்

நத்திங் நீ ஆட்டோ பிடிச்சு உன் ரூம்க்கு போ....நாளைக்கு நான் ஆபிஸ் கு லீவ்.

சொல்லிவிட்டு வேகமாக தன பைக்கில் ஏறி சென்று விட்டான்.

திடீரென அருணின் செயல்கள் எனக்கு குழப்பம் விளைவித்தது. கோவிலுக்கு போகலன்னு அருண் கோப படுறது இதுவே முதல் முறை.

மணி இப்போது எட்டு முப்பதை தாண்டி இருந்தது.

அந்த நேரத்தில் ஆட்டோ கிடைப்பது கொஞ்சம் சிரமாக இருந்தது.

அப்போது அந்த வழியே ஒரு கார் என் அருகில் ப்ரேக் அடித்து நின்றது...

அது வேறு யாரும் அல்ல என் முதலாளியின் மகன் தினேஷ்!!!
 •
      Find
Reply


kallada Offline
Archer Bee
***
Joined: 20 Jan 2017
Reputation: 0


Posts: 1,338
Threads: 99

Likes Got: 18
Likes Given: 2


db Rs: Rs 62.51
#8
30-03-2018, 01:17 AM
ஹாய் ஷிவானி வேர் இஸ் அருண்?

வொய் ஆர் யு ஸ்டான்டிங் ஹியர்?

அது அது வந்து அருண் கு ஒரு அர்ஜெண்ட் கால் வந்துச்சு சார் அதான் போயிட்டார்.

ஓகே ஓகே ஐ வில் டிராப் யு கம் ஆன்

வேண்டாம் என்று சொல்லும் நிலைமையில் நானும் இல்லை ஸோ தான்க் யு சார் என்று காரின் பின்புற கதவை திறந்தேன்.

ஹேய் ஷிவானி யு இன்சல்ட்டிங் மீ

அந்த அருண் கூட பைக் ல பின்னாடி உக்காந்து போகுற, பட் என்னை உன் டிரைவர் ஆக்க பாக்குற.

நோ சார் நோ ..நான் சமாளித்து முன் புறம் ஏறி அமர்ந்தேன்.

காரின் ஏசி அதிகமாகி இருந்தது என்னால் குளிர் தாங்க முடியவில்லை.

தினேஷ் ப்ரேக் அடித்து காரை நிறுத்தினான் அவன் சீட்டின் பின்புறம் இருந்த கோட் எடுத்து என் மேல் போர்த்தி விட்டான்.அவன் கை என் மேல் உரசியது

எனக்கு அது இதமாகவும் , கொஞ்சம் போதை ஏற்று மணமும் சேர்ந்து என் உணர்வுகளை தூண்டுவது உணர்ந்தேன்

இப்போது தினேஷ் பேச ஆரம்பித்தான்

அப்புறம் ஷிவானி தனியா இருக்கிறது போர் அடிக்குதுன்னு கவலை படாத எனி டைம் நீ எனக்கு கால் பண்ணலாம்.

இவன் என்னை உளறுறான் என்று நினைத்து கொண்டே, பட் நான் தனியா இல்ல சார் ரூம் ல என் ப்ரெண்ட் மாலதி இருக்கா அப்புறம் ஆபிஸ்ல அருண் ஸோ நான் ஜாலியா தான் சார் இருக்கேன்.

அவனை வேண்டாம் என்ற சொன்ன மனது சந்தோஷத்தில் துள்ளியது

ஷிவானி உனக்கு விஷயம் தெரியுமா தெரியாதா?

என்ன சார்?

மிஸ்டர் அருண் நாளைக்கு டெல்லி போறார்

ஹ்ம்ம்....மார்க்கெட்டிங் வொர்க்கா சார் ?

நோ ஷிவானி அவனுக்கு ப்ரோமோஷன் வித் டிரான்ஸ்பர்

வாட் நான் இப்போது அதிர்ந்தேன், முன்பு குளிர்ந்த உடம்பு இப்போது சூடாகியது. என் கண்களில் கண்ணீர் எட்டி பார்த்தது. நான் இறங்க வேண்டிய இடமும் வந்தது.

ஆனால் தினேஷ் என்னை இறங்க விடாமல் என் கையை அழுத்தி பிடித்தார். ஷிவானி ரொம்ப நாளா உன்கிட்ட ஒன்னு சொல்லனும்னு நினைக்குறேன்

சொல்லுங்க சார், என் குரல் உடைந்தது

இன்னைக்கு வேண்டாம் அப்புறம் பேசிக்கலாம். டேக் ரெஸ்ட்

தான்க் யு சார் , சம்பிரதாயத்துக்கு கூட அழைக்காமல் ரூம் சென்று கதவை அடைத்து அழ ஆரம்பித்தேன். கார் சென்று வெகு நேரமாகியும் என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை.

அருண்கு கால் செய்தால் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.

காலையில் ஒரு நல்ல சுடிதாரை எடுத்து அணிந்துகொண்டு அருண் வீட்டை அடைந்தேன்.

காலிங் பெல் அழுத்தியதும் ஒரு முதியவர் கதவை திறந்தார்.

வாங்கம்மா யாரு வேணும் உங்களுக்கு?

அருண் இருக்காரா?

விடியக்காலைல கிளம்பிட்டானே...

நீங்க யாரு....

நான் அவரோட ஆபிஸ்ல வேலை செய்யுறேன் சார்...

ஒரு நிமிஷம்மா , சாரதா... சாரதா ...உன் புருஷனை தேடிகிட்டு யாரோ வந்துருக்காங்க பாருமா...

வரங்க மாமா....கையில் மூன்று மாத குழந்தையுடன் ஒரு இளம் பெண்....

பூமி நழுவுவது போல் உணர்ந்தேன், இருந்தும் ஒரு நம்பிக்கை அங்கே சுவரில் துழாவினேன்

அங்கே அந்த பெண்ணின் அருகில் போட்டோவில் சிரித்துகொண்டு இருந்தது என் அருண்.

அங்கேயே மயங்கி சரிந்தேன்.
 •
      Find
Reply


kallada Offline
Archer Bee
***
Joined: 20 Jan 2017
Reputation: 0


Posts: 1,338
Threads: 99

Likes Got: 18
Likes Given: 2


db Rs: Rs 62.51
#9
30-03-2018, 01:17 AM
நான் கண்கள் திறந்த போது ஆஸ்பத்திரியில் இருந்தேன். என் அருகே தினேஷ் இருந்தான்.

எல்லோரும் கேட்கும் அதே கேள்வியை நானும் என் கண்களால் தினேஷிடம் கேட்டேன்.

நான் எங்கே இருக்கேன்?எனக்கு என்ன ஆச்சு?

நத்திங் சீரியஸ் ஷிவானி, யு ஆர் ஆல் ரைட்

எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகம் திரும்பியது

இப்போதும் கண்களால் கேள்வி எழுப்பினேன்??

அருண் வீட்டுல இருந்து ஆபிஸ் க்கு கால் வந்தது , டாட் பன்க்சன் பிஸி ஸோ நான் வந்தேன்.

நான் கேவி கேவி அழ ஆரம்பித்தேன்

ஹேய் ஷிவானி வொய் ஆர் யு க்ரையிங் , ஒஹ் மை காட்

சார் ப்ளீஸ் என்னை எதுவும் கேக்காதீங்க

ஓகே ஓகே பட் உன்னை எப்படி இங்க விட்டுட்டு போறது...

ஹ்ம்ம் ஒன்னு பண்ணுறேன் நீ வளர்ந்த ஆசிரமத்துல கொண்டு விடுறேன். டூ டேஸ் ரெஸ்ட் எடுத்துட்டு ஆபிஸ்க்கு வா ஓகே

எனக்கே இப்போது என்னை நினைத்து கேவலமாக இருந்தது

தினேஷ் சொன்ன பிறகுதான் நான் வெட்கி தலை குனிந்தேன்.

என் சம்பளத்தில் ஒரு முறை ஆசிரமம் சென்று எல்லோருக்கும் இனிப்பு வழங்கியதோடு அவர்களை எல்லாம் மறந்து போனேன் .

அருண் அருண் என்று பைத்தியம் பிடித்து அலைந்தேன் . சம்பாதிப்பு , இருப்பு எல்லாமே அவனுக்கு வாரி இழைத்தேன். வளர்ந்த இடத்தை மறந்ததற்கு கர்த்தர் கொடுத்த தண்டனைதான் இது.

படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தேன். இல்லை சார் நான் அங்கே போக முடியாது. ஏன்னா நான் அங்க போகுறதில்லை.

ஒஹ்! இட்ஸ் ஓகே இப்போ நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா?

சொல்லுங்க...

இங்க இருந்து 73 kms ல நான் புதுசா தோட்டம் வாங்கி இருக்கேன். டாட்க்கு தெரியும் பட் அவர் அங்க வர மாட்டார். அவருக்கு தெரிஞ்ச யாரும் அங்க இருக்க மாட்டாங்க.

நீ 10 days லீவ் போட்டுட்டு என்கொட அங்க வா... பயப்படாத அங்க செல்வி அம்மா இருப்பாங்க. உன்னை நல்லா பார்த்துக்குவாங்க. நான் தங்கச்சிய அனுப்ப வேண்டிய முறை முடிச்சுட்டு 2 days ல வந்துருவேன். அப்புறம் நாம தெளிவா பேசி முடிவு பண்ணலாம். என்ன யோசிக்குற ஷிவானி

இல்ல சார் நீங்க எதுக்காக எனக்கு உதவி பண்ணனும்?

ஹ்ம்ம் அதுவா???

ஒரு அழகான பெண்ணோட உயிர் பத்திரமா இருக்கணும்னு ஆசை படுறேன்.

செண்ட்டிமெண்ட்டா நினச்சு கற்பனை பண்ணிக்காத. நான் பாரின் கல்ச்சர்ல வளர்ந்தவன். எனக்கு செண்டிமெண்ட்ஸ் பிடிக்காது. உனக்கு உதவனும்னு தோணுது..தட்ஸ் இட்

இனி யாசனை செய்து பலனில்லை எனக்கும் ஒரு இட மாறுதல் தேவை என்பதை புரிந்து தினேஷுடன் தோட்டம் செல்ல தயாரானேன்
 •
      Find
Reply


kallada Offline
Archer Bee
***
Joined: 20 Jan 2017
Reputation: 0


Posts: 1,338
Threads: 99

Likes Got: 18
Likes Given: 2


db Rs: Rs 62.51
#10
30-03-2018, 01:17 AM
தினேஷின் லேப் டாப் மூலம் ஆபிஸ்க்கு மெயில் அனுப்பினேன். முதலாளியிடம் போனில் பேச முயற்சித்தேன் ஆனால் பயனளிக்கவில்லை. தினேஷ் தந்தையிடம் கூறி விடுவதாக வாக்கு கொடுத்தான்.

என் அறையை பூட்டி சாவியை அடுத்து உள்ள கடையில் கொடுத்து மாலதிக்கு தகவல் தெரிவிக்க சொல்லிவிட்டு கிளம்பினேன். தேவையான உடைகள் காரின் டிக்கியில் அடைபட்டது.

காரின் முன்புரக்கதவை திறந்து அமர்ந்து கண்களை இறுக மூடிக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் என் பற்கள், கண்கள் கூசத்தொடங்கியது. என்னால் தாங்க இயலாத கட்டத்தில் என் முகபாவனைகளை கண்டு தினேஷ் காரை நிறுத்தினான்.

என் கண்கள் திறக்க இயலாமல் தினேஷை கைகளால் தேடினேன். கண்ணீர் வழிந்து ஓடியது.

ஹேய் ஷிவானி, வாட் ஹெப்பெண்ட், சொல்லு ஷிவானி என்ன பண்ணுது..

தினேஷ் என் கண்ணு, பல்லு கூசுது தாங்க இயலல.

தினேஷ் இப்போது காரை இயக்கத்தொடன்கினான். நேரே ஒரு மனநல மருத்துவரிடம் என்னை அழைத்து சென்றான்.

மருத்துவர் கேட்ட எந்த கேள்விக்கும் நான் பதில் சொல்ல வில்லை.

இங்க பாரும்மா நீங்க பேசினாதான் நான் ட்ரீட்மென்ட் பண்ண முடியும். ப்ளீஸ் உங்க மனசை அழுதும் விஷயம் என்ன? சொல்லுங்க ஷிவானி.

நோ....என்னை எதுவும் கேக்காதீங்க டாக்டர் எனக்கு நல்லா தூங்கனும் அதுக்கு மாத்திரை குடுங்க போதும். ப்ளீஸ் டாக்ட்டர்.

நான் அழுவதை கண்டதும் டாக்டர் தினேஷை அழைத்து தனியாக சிறிது நேரம் பேசினார். பிறகு சில மாத்திரைகளை எழுதி கொடுத்தார். நாங்கள் மீண்டும் பயணம் துடங்கினோம்.

ஒரு மரத்து நிழலில் காரை நிறுத்தி கொஞ்சம் ஸ்நேக்ஸ் , கூல் ட்ரிங்க்ஸ் பருகினோம். மாத்திரை ஒரு செட் எடுத்து விழுங்கினேன்.

காரில் அமர்ந்து உறங்கியும் போனேன். தினேஷின் விரல்கள் என் தலையை நீவியதோ என் நெற்றியில் முத்தமிட்டதையோ நான் அறியவில்லை.

கண் முழித்த போது ஒரு தோப்பின் வழியே கார் சென்று கொண்டிருந்தது. தினேஷை திரும்பி பார்த்தேன்.

தினேஷின் தாடி ஒரே நாளில் கொஞ்சம்மாக வளர்ந்திருந்தது. இவன் ஏன் எனக்கு உதவி பண்ணுறானு தெரியலையே என்று மனது ஒரு புறம் அடித்துக்கொண்டது.

மறுபடியும் அருணின் துரோகம் ஞாபகம் வர, தோய்ந்து சாய்ந்தேன்.

பாவி... எதற்க்காக என்னிடம் பழகினாய் என்று தெரிவதற்கு முன்பே சென்று விட்டாயே... மனம் கதறுவது கண்ணீராய் வெளி வந்தது.

தினேஷ் காரை நிறுத்தினான்.

ஷிவானி நீ இப்படி அழுதுட்டே வந்தா செல்வி அம்மா என்னை தப்பா நினைப்பாங்க. ப்ளீஸ் அழாம வா...

ஹ்ம்ம்...என்றாலும் அழுதேன்....

ஷட் அப் ..நானும் பார்த்துட்டே இருக்கேன் ஒரு ப்ரெண்ட் காக இப்படியா அழுகுறது...ஒரு லவ்வராவே இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் ஷிவானி...

நோ தினேஷ் உங்களுக்கு நான் ஏன் அழறேன்னு புரியாது...அதை இப்போ சொல்லுற நிலைமைல நான் இல்ல. நீங்க 2 days கழிச்சு வந்ததும் விவரமா சொல்லுறேன். இப்ப அழாம வர்றேன்...

நாங்கள் தோட்டம் சென்றதும் தினேஷ் என் மொபைல் வாங்கி அதில் இருந்த சிம்மை கலட்டி வேறு ஒரு சிம்மை மாத்தி என்னிடம் கொடுத்தான்.

நான் அவனை பார்த்து விரக்தியாய் சிரித்தேன்...

செல்வி அம்மாவிடம் அறிமுகம் செய்தான். என்ன சொன்னான் என்று தெரியவில்லை அந்த அம்மாவின் கண்கள் விரிந்து என்னை பார்த்தார்.

எங்களுக்கான ரூமில் செட்டில் ஆனதும் தினேஷ் என்னருகில் வந்து அமர்ந்தான்.

ஷிவானி ஒரு முக்கியமான விஷயம்

சொல்லுங்க சார்...

இன்னும் என்ன சாரு மோரு...தினேஷ் ன்னு கூப்பிடு..

ம்...சொல்லுங்க தினேஷ்

செல்வி அம்மாகிட்ட எதையும் சொல்லாத நான் வேற மாதிரி சமாளிச்சுருக்கேன்.

ஓகே

என்னனு கேக்க மாட்டியா?

ப்ளீஸ் சார் சாரி தினேஷ் 2 days கழிச்சு பேசலாம். நீங்க கிளம்புங்க காலைல தங்கச்சி கூட இருக்கணும்.

நைட்டெல்லாம் கார் ஓட்டவேண்டும் என்றாலும் அவன் ப்ரெஷ் ஆகவே இருந்தான். ஓகே ஸ்வீட்டி பை டேக் கேர்...

தினேஷ் சென்றதும், கட்டிலில் படுத்து அருண் விஷயத்தில் எங்கே தப்பு நடந்ததென்று யோசிக்க ஆரம்பித்தேன்
 •
      Find
Reply


« Next Oldest | Next Newest »
Pages ( 2 ): 1 2 Next »


Possibly Related Threads...
Thread Author Replies Views Last Post
Incest  அம்மா மகன் Incest Tamil Sex Stories kallada 2 73,196 Yesterday, 10:23 AM
Last Post: Mukhtar
Others  2018 tamil kamakathaigal new kallada 8 9,875 31-05-2018, 05:18 PM
Last Post: jaggu50
Desi  Latest tamil kama kathaigal kallada 7 7,288 19-04-2018, 11:27 PM
Last Post: kallada
Incest  அக்கா புண்டை என் சுன்னி -- Tamil kudumba sex kathaikal kallada 0 11,979 15-04-2018, 12:12 AM
Last Post: kallada
Others  Tanglish tamil sexy sirukathaigal kallada 1 3,218 15-04-2018, 12:05 AM
Last Post: kallada
Wife  Hot and romantic 2018 tamil sex novel kallada 330 28,695 13-04-2018, 01:08 AM
Last Post: kallada
Romantic  அவள் குண்டிக்குள் எனது சுண்ணி -- tamil adult stories kallada 5 8,095 09-04-2018, 11:53 PM
Last Post: kallada
Incest  Family illegal sexstories in tamil font kallada 0 9,927 06-04-2018, 11:37 PM
Last Post: kallada
Incest  அம்மாவின் அழகான முலை -- Amma magan romantic tamil sexstory kallada 9 14,803 06-04-2018, 11:31 PM
Last Post: kallada
Mature  இறுக்கமான என் புண்டை -- Virgin tamil sex stories kallada 5 9,466 06-04-2018, 12:30 AM
Last Post: kallada

  • View a Printable Version
  • Subscribe to this thread


Best Indian Adult Forum XXX Desi Nude Pics Desi Hot Glamour Pics

  • Contact Us
  • en.roksbi.ru
  • Return to Top
  • Mobile Version
  • RSS Syndication
Current time: 30-07-2018, 12:02 AM Powered By © 2012-2018
Linear Mode
Threaded Mode


mallu hot aunties images  soti badi ma ke bade chuttad  marathi chavat katha  tamil sex comics  mumbai xxx video  sexsi stories  image priti zinta  andhra girls images  desi masala sites  gori gand  arotic pic  angela devi galleries  indian impregnation stories  choot baal  bur ki kahaniya  hindi sex stories in hindi fonts  suhagrat hindi sex stories  gand stories  exbii hindi  lund me bur  paki boobs  vadina maridi  super aunties  ghar mein chudai  girls dressed and undressed  exbii mallu pics  masala stories in tamil  secxy imege  lund gand story  didi ki pyas  aunties hot image  roman hindi sex stories  exbii indian aunty  desi foreplay  adult breastfeed stories  bhai bahan ki kahani  hot tamil aunty image  chubby naked selfie  sexychachikahani  bua choda  baji ki phudi  oolu video  surekha vani boobs  incet pics  hindi gand stories  telugu real aunties  nepali ses  tamilnadu sexy aunties  desi latest sex scandals  xxx desi gals  shakeela aunty  hot sex chudai stories  malayalam sex stores  bhai behan ki sex story  damad aur saas  desi mature wife  mallu telugu sex stories  exbii real aunties  actress supriya karnik  picher sexi  sexymami  marathi honeymoon story  ebony hairy armpits  sxey stories  hot anjali mehta  indian sexstores  telugu sex stori es  breast milk drinking sex stories  www.tamil sex stories 4u.com  family telugu sex story  chavat zavazavi katha  new aunty telugu sex stories  chikeko katha in nepali  desi bees.com indian wife sonam honeymoon photos  bollywood actress sex kahani  nude girls undress  puku lo moda  mote mote doodh  tamil actress in sexy saree  lund gand me  telugu sex stories in english format  sex urdu stores  kambi photos aunties  চোদাচুদিতে ভরা পরিবার  saree panty line  desi auntie photos  hot aunties boobs show  dadi ke sath  urdu sexy stories in urdu language  માધુરી xxx  indian xxx telugu  ddboobs  velamma free comic  chavat katha in marathi  gadhapachisi aunty ke sath  watchmen boobs