• HOME
  • AWARDS
  • Search
  • Help
Current time: 30-07-2018, 12:10 AM
Hello There, Guest! ( Login — Register )
› XXX STORIES › Tamil Sex Stories v
« Previous 1 ..... 3 4 5 6 7 8 9 ..... 21 Next »

Romantic கஸ்தூரியுடன் கலசலா

Verify your Membership Click Here

Thread Modes
Romantic கஸ்தூரியுடன் கலசலா
samgold Offline
Banned
Joined: 25 Apr 2013


Posts: 1,203
Threads: 692

Likes Got: 389
Likes Given: 197


db Rs: Rs 119.33
#1
05-03-2017, 04:30 PM (This post was last modified: 05-03-2017, 04:33 PM by samgold.)
கஸ்தூரி, இவள் தான் கதையின் நாயகி, வயது 38. பெங்களூர் வந்து பதினைந்து நாட்களாகின்றன. மூன்று மாதத்திற்கு முன் அவள் ஒரே மகள் சுபத்ராவின் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை பெங்களூரில் ஒரு நல்ல கம்பெனியில் வேலை. சென்ற மாதம் பெங்களூரில் புதுக்குடித்தனம் வைத்தாகி விட்டது. தன் சொந்த ஊரான திருவண்ணாமலைக்குப் பக்கத்திலுள்ள மஞ்சப்பட்டுலிருந்து வந்து மகளோடு தங்கிவிட்டு இன்று ஊருக்குக் கிளம்புகின்றாள். இரண்டு கட்டு அடுக்கு, நான்கு கை தாழ்வாரம், தோட்டம், துரவு என்று தன் வீட்டில் வசதியாக இருந்து விட்டு இங்கு பெங்களூரில், ஒரே அறை, சின்ன ஹால், கிச்சன் என்று ஒரு வீட்டின் பகுதி போர்ஷனில் இந்த 15 நாட்கள் தங்கி இருந்தது கஸ்தூரிக்கு சிரமம்தான். இட நெருக்கடியால், ஹாலில் கஸ்தூரியின் படுக்கை, இருக்கும் ஒரே அறையில் மகள், மருமகன். இப்படி ஒத்தை அறை வீட்டில் சிக்கல் வருமென கஸ்தூரி எதிர்பார்க்கவில்லை. மருமகனைக் கண்டாலே கொஞ்சம் கூச்சம். அவனோ, மாமியாரும் அந்த சிறிய போர்ஷனில் உள்ளார்கள் என்ற உணர்வில்லாமல், வெரும் ஜட்டியோடு பாத்ரூமிலிருந்து வெளிவந்து உலாவும் பொழுது, அவன் வாலிப்பான உடல் கட்டைக் கண்டதும் கஸ்தூரிக்கு என்னவோ செய்யும். சென்ற வாரம் ஒரு இரவு ஏதோ சத்தம் கேட்டு விழித்துக் கொண்டவளுக்கு, விவரம் புரிய சற்று நேரமாகியது. இங்கு வந்து, பத்து நாளாகியும் இவள் ஊருக்குக் கிளம்பும் அறிகுறி எதுவும் தெரியவில்லை.

இளசுகள், புதுமணம் புரிந்தது, எவ்வளவு நாட்கள் ஓழ் சுகத்தை தள்ளிப் போடும். ஆனால் இந்த புதுக்கட்டில் இவ்வளவு சத்தம் போட்டு ஹாலில் படுத்திருப்பவளை எழுப்பி விடும் என்று இளமை வேகத்தில் உள்ள அதுகளுக்குத் தெரிய நியாமில்லை. கஸ்தூரி, 36 வயதில் கணவனை இழந்தவள். கடந்த சில ஆண்டுகளாக, இரவுகளை ஆண் துணையின்றி தனியே சமாளித்து விட்டவள்தான். ஆனால் இன்று, புரண்டு புரண்டு படுத்தாள், தூக்கம் வருவதாக இல்லை. அறையில்,  இருட்டில் நடக்கும் நாடகத்தின் ஒவ்வொரு அசைவும், அவை ஏற்படுத்தும் சலக் சலக் சத்தங்கள், முனகல்கள், மூச்சிறைக்கும் சின்னச் சின்ன சத்தங்களின் அர்த்தங்கள்தான் கஸ்தூரிக்கு அத்து படியாயிற்றே. காதை வேண்டுமானால் பொத்திக் கொள்ளலாம், மனதை ? அப்பொழுதே முடிவு செய்து விட்டாள், இனி இங்கு தங்கி அதுகள் சந்தோஷத்திற்குத் தடையாக இருக்கக்கூடாது என்று. ஓரிரு மாதம் இங்கு தங்க திட்டமிட்டு வந்தவள், அடுத்த வாரமே அவர்கள் எவ்வளவோ கட்டாயப் படுத்தியும் ஏதேதோ காரணங்களைக் காட்டி ஊருக்கு கிளம்புவதாக சொல்லி விட்டாள்.

ஆயிற்று, இன்றோடு இந்த மனச்சங்கடங்கள், சலனங்கள், முடிந்தது. ஊர் போய் தன் வீட்டில் விழுந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்திருந்தவளுக்கு அடுத்த தாக்குதல் காத்திருந்தது. ஊருக்கு இரவு பஸ்ஸில் கிளம்ப வேண்டும். மணி 6 ஆகி விட்டது கடைக்குச் சென்று ஏதோ பொருள் வாங்கி வந்தவள், மாடியில் காய வைத்த புடவையை எடுக்க மறந்து விட்டதை நினைத்து வீட்டினுள் செல்லாமல், நேராக பக்கத்திலுள்ள மெத்தைப் படி ஏறினாள். படுக்கையறையில் ஜன்னல் மேல் கதவு வழியாக தெரிந்த காட்சி அப்படியே படியில் சிலையென அவளை நிற்க வைத்து விட்டது. இருட்டில் நின்றிருந்த அவளை அவர்கள் பார்க்க முடியாது.

மாப்பிள்ளை ஆபீஸிலிருந்து வந்து, உடை மாற்றும் பொழுது, புது மனைவியை தனிமையில் சந்தித்ததில், மூட் வந்து பூல் தூக்கிக்கொள்ள, முழு அம்மணமாக இடுப்பில் கையூன்றி முன்னுக்குத் தள்ளி ‘இதப்பாருடி எப்படி நிக்குதின்னு’ என்று தன் பூலழகைக் காட்டிக் கொண்டு நின்றான்.

‘ச்ச்ச்£………, வெக்கமாயில்ல, சீக்கிரம் கைலியை எடுத்துக் கட்டுங்க, அம்மா கடைக்கு போனவங்க வந்துடப் போறாங்க’ என்று மகள் குரலை தாழ்த்தி, சீறினாள். இளம் முறுக்கோடு மாப்பிள்ளையின் பூல், வெள்ளரிப் பிஞ்சி போல் சற்று மேல் நோக்கி வலைந்தது நிமிர்ந்து நிற்கும் காட்சியைக் கண்ட கஸ்தூரியின் உடல், ஜிவ்வென சூடேரி ஒரு கணம் நிலை தடுமார, அசைற்று நின்றாள். ‘இருடி ஒரு ரெண்டு நிமிஷம் தானே’, என்று அவன் மனைவியருகில் வந்து கட்டிப்பிடித்து, ஜாக்கட்டை ஏற்றிவிட்டு, இளம் மொலயைப் பிசைந்து, சப்பினான். முதலில் மறுத்து திமிரினாலும், இந்த ரெண்டு நிமிஷ அவசர லீலையில் மயங்கி, கண்ணை மூடி அவளும் அனுபவிக்கலானாள். அதற்கு மேலும் நின்று அவர்கள் காம விளையாட்டைக் காண மனம் இடங்கொடுக்காதலால், கஸ்தூரி படி ஏறி மெத்தைக்குச் சென்று நின்றவள்தான். பத்து நிமிடம் இருந்து விட்டு தன்னை நிதானப் படுத்திக் கொண்டு, கீழிரங்கி வந்து ஊருக்குக் கிளம்பி விட்டாள். இரவு பஸ் பயணம் தொடங்கி விட்டது. பெங்களூர் நகரைத்தாண்டியதும் விளக்கு அணைக்கப் பட்டு, பயணிகள் தூங்க ஆரம்பிக்க, அவள் மனம் மட்டும் தூங்கவில்லை. மாலை கண்ட காட்சியை போட்டோ பிடித்துக் கொண்ட மனம் அவளை அலைபாய வைத்தது. ஏன் இந்த காமத்தீ இந்த வயதிலும் தன்னை துரத்துகின்றது. காமம் – உயிரினங்களின் இனவிருத்திக்கு இயற்கை கொடுக்கும் முறையான கூலி. மனித வர்கத்திற்கு மட்டும் நினைத்த வேளையில் சேரவும், இன்பம் பருகவும் கொஞ்சம் கூடுதல் உரிமை. சாதரண, சராசரி பெண்களுக்கும் கிட்டும் அந்தக் காமம் தனக்கு ஏன் முழுமையாக கிட்டவில்லை, ஏன் இந்த துரதிஷ்டம் எனக்கு, என தன் மேலும், இந்த வாழ்வின் மேலும் சலிப்பு ஏற்பட்டது அவளுக்கு. தான் கடந்து வந்த பாதையின் கரடு முரடு களை நினைத்து மனம் அசை போடலாயிற்று.

சென்னையில் நல்ல வசதியான குடும்பத்தின் ஒரே செல்ல மகள் கஸ்தூரி. இளமைப் பருவம் ஒருவித சுமையின்றி, வெகு உல்லாசமாகச் சென்றது. கல்லூரி நாட்களில், அவளுடைய அழகின் சக்தியைக் கண்டு அவளுக்கே ஆச்சரியம். அவள் கவனத்தை ஈர்க்க மாணவர் போட்டி போட்டுவதைக்கண்டு அவளுள் ஒரு தனி கர்வம். சேட்டுப் பையன் சுனிலின் மேல் அவளுக்கு ஒரு ஈர்ப்பு. புது மாடல் பைக்கில், அவள் கல்லூரி வாசலில், அவளருகில் அட்வர்டைஸ்சிங்கில் வருவது போல் வந்து திடீர் ப்ரேக் போடும் ஸ்டைலில் மயங்கினாலா. அல்லது அவள் நிறத்திற்கும், அழகிற்கு இணையான ஆணழகன் அவன் என மயங்கினாலா தெரியாது. வீட்டுக்குத் தெரியாமல், அவனுடன சுற்றும் போது ஒரு தனி பரவசம். சாந்தோம் கடற்கரை தனியிடத்தில் சாதாரண தொடலில் ஆரம்பித்து, லைட் கிஸ், அவன் மார்பில் சாய்ந்தல், மொலை பிசைய விடல் வரை வந்தவள், தன் காம வாழ்வின் முதல் தடையை சந்திக்க நேர்ந்தது. ஆந்தைக் கண், என தன் மனதில் தினம் திட்டும், அடுத்த வீட்டு மாமாவின் கண்களில், தான் சுனிலுடன் சுற்றுவது பட்டுவிட, அவள் அப்பாவிற்கு செய்தி எட்டியது. எல்லா வீட்டிலும் நடக்கும் ருத்ர தாண்டவம் நடந்தேரியது. அதோடு நிற்க வில்லை அவள பெற்றோர். அவள் இறுதியாண்டு டிகிரிக்கே முற்றுப்புள்ளி வைத்து, அவள் முறை மாமனுக்கு, அவள் சம்மதம் கேளாமலே திருமணம் செய்தும் விட்டனர். 18 வது வயதுதான் அப்பொழுது அவளுக்கு. அவள் திருமணமே ஒரு முரண்பாடு நிறைந்தவை. சொகுசு சென்னை எங்கே, மஞ்சப்பட்டு கிராமம் எங்கே. தன் நிறமென்ன, அழகென்ன, அவள் முறை மாமன் தங்கவேலுவின் கிராமத்தான் உருவமென்ன, தன் கல்லூரி படிப்பென்ன அவனது SSLC என்ன, வயது வித்யாசமும் 10 வருடம். வெறும் உறவு முறை (அவர்கள் கணக்குப்படி, பல வருஷம் முன்பு முடிவானதென) வைத்து, இரு குடுப்ப சொத்தும் வெளியே போய்விடக் கூடாது என்ற சுயநல ஏற்பாட்டில் பெரியவர்களால் வழிவகுத்ததுதான் கஸ்தூரியின் வாழ்வு. முதலிரவும் வந்தது. அவள் வீட்டில்தான் நடந்தது. காய்ந்த மாடு கம்பில் விழுந்தது போல். வந்தவன் அவள் கற்பனை யாவையும் குலைத்து, ஓழ் வேளையில் மட்டுமே மும்மரம் காட்டிய முரட்டுத்தனம் அவளை அதிர்ச்சியடைய வைத்து. தன் பூலின் கொடுமரக் கம்பை பணிய வைக்க நிலத்தை குத்தி, அவள் கூதியை காயப்படுத்தி, தண்ணீர் பாய்ச்சி சோர்ந்து விழுந்தான். Mills & Boons ரக gentle காம விளையாட்டை பட்டிகாட்டானிடம் எதிர் பார்த்தது தவறுதான். மனம் தளராமல் முதல் அதிர்ச்சியை தாங்கிக் கொண்டாள் கஸ்தூரி. ஒரு வாரம் மருவூன்றி (மாப்பிள்ளை மாமியார் வீட்டில் திருமணமானவுடன் தங்குதல்) மஞ்சப்பட்டு கிராமத்திற்கு வந்தடைந்தனர். கிராமே கூடி வரவேற்றது அவர்களை. தங்கவேலுவின் அதிஷ்டம் தான் இப்படி ரதியாட்டம் அவனுக்கு பொண்டாட்டி வந்தென. கிராமத்தில் பெரிய வீடு அவர்கள் வீடு. நான்கு கைத்தாழ்வாரம், இரண்டு கட்டு அதையடுத்து தோட்டம் என. முன்கட்டில் அவர்கள் அறை. வீட்டில் கஸ்தூரியின் அத்தை, வேலைக்குத் துணையாக தூரத்து உறவு சரசு, எடுபிடி ஆட்கள். தங்கவேலு, அவன் தந்தைக்குப் பின், 20 ஏக்கர் நிலத்துக்கு அதிபதி. பயிர் பச்சை பார்த்து பகலில் அவன் சுற்றி வந்தால், இரவு அவன் அவளுக்கே சொந்தம். கிராமம் 8 மணிக்கே படுத்து விடும். வீட்டின் பின் கட்டில், தன் அத்தை, சரசு, இரவு சாப்பாடு முடிந்து, முன் கட்டுக்கு வர மாட்டார்கள், அப்படி ஒரு கட்டுப்பாடு. இளம் தம்பதியரின் பரிபூரண சுதந்திரத்திற்கு யாரும் தடையில்லை. இவ்வளவு தனிமை, வசதியிருந்தும், முதலிரவுக்குப் பின் வந்த பல இரவுகள் விஷேமாக ஒன்றும் நடந்து விடவில்லை.

வந்து அறைக்கதவை தாழிடுவான், இருட்டில் வேட்டிய உருவிட்டு பக்கத்தில் வந்து படுப்பான், கட்டிப்பிடிப்பான், மொலயை கொஞ்சம் கசக்குவான், எழுந்து கோமணத்தை அவிழ்த்து கால் நடுவே முட்டியிட்டு பூலை சொருவி குத்துவான் மூச்சி இரைக்க இரைக்க பலம் கொண்ட மட்டும், பின் தண்ணியை கொட்டி விட்டு திருப்பிப் படுத்தால், தூங்கிவிடுவான். விடிய 4 மணக்கு எழுந்து வயக்காட்டுக் போனால், அடுத்த சந்திப்பு மறுநாள் இரவு சாப்பாட்டின் போது தான். அவள் ஒரு ஓழ் வாங்கும் எந்திரமென நினைத்து, முழு இருட்டில் அவன் நடத்தும் தண்டால் (உடற்பயி ற்சி), அவனுக்குத்தான் ஒரு 5 நிமிட சுகமே தவிர அவளுக்கு அதில் ஒன்றுமில்லை. அதில் ஒரு ஈடுபாடும் ஏற்பாடமல், சலிப்புத்தான் தட்டியது. ஒரு சில வாரம் இந்த வேதனையை பொருத்துக் கொண்டவள், அவன் வருமுன்னே தூங்குவது போல் பாசாங்கு செய்து பல நாட்கள் தவிர்த்தாள். தங்கவேலு தன்னை கட்டாயப் படுத்துவான் என எதிர்பார்த்த கஸ்தூரிக்கு ஏமாற்றம்தான். அவனும் அவளை நெருங்குவதையும், பேசுவதையும் குறைத்தான். நடுவில் மாதவிலக்கு, அத்தை அவர்கள் வீட்டு வழக்கப்படி, பின் கட்டில் தாழ்வாரத்தில், பழைய பாய், மனைக்கட்டை தலைக்கு என்று 3 நாட்கள்ஒதுக்கிக்கினாள். இது என்ன காட்டு மிராண்டித்தனம் என்று, கஸ்தூரி அறவே வெறுத்தாளும், அதையே சாக்காக வைத்து ஒரு வாரம் தங்கவேலுவை மேலும் தவிர்த்தாள்.

ஆக, திருமணமான இந்த ஒரு மாதத்தில் 4, 5 முறைதான் அவனை ஓக்க அனுமதித்தாள். ஒவ்வொரு ஓழும் அவளுக்கு வேதனை தான், முன் விளையாட்டு (foreplay) என்பது ஒன்றுள்ளதையே அறியா மூடன் வந்தமைந்தமைக்கு மிகுந்த வேதனை அடைந்தாள்.புத்திசாலியான கஸ்தூரி தன் மாமனின் போக்குக்கு அர்த்தம் தேடினாள். தன் மாமனுக்கு தாழ்வுணர்ச்சி இருக்க வேண்டும், அதனால் தான் தன்னை மனதளவில் தொட்டு, அதன்பின் உடலளவில் நெருங்கத் தெரியாமல் தடுமாறுகின்றான். அதற்கு தானும் காரணமாக இருக்கலாம். முதலில் தன்னை மாற்றிக்கொண்டால், மாமனும் மாறுவானென நம்பிக்கையில் அடுத்த சில நாட்களில் செயல் பட்டாள். மாமன் வெளியிருந்து வந்தால், கால் கழுவ சொம்பில் தண்ணிர் கொடுப்பதில் ஆரம்பித்து. அவன் சின்ன சின்ன தேவைகளையும் கவனிக்கலானாள். அவன் பார்வைக்கு ஒரு குளிர் பார்வையில் பதில், லேசான புன்முருவல். மதிய உணவை வயக்காட்டுக்கு அனுப்பாமல், அவன் விரும்பும் உணவை சரசுவை விட்டு சமைக்கச் செய்து, அவனை வீட்டிற்கு வர உத்தரவிட்டு, தானே பரிமாற, பகல் உணவருந்தி சற்று கண்ணயர கட்டளை என மாமனை தன் வழிக்கு கொண்டு வரும் திட்டங்கள் பல நிறைவேற்றினாள். தன் பார்வையை சந்தி க்கத் தயங்கியவன், இப்பொழுது தன்னை கண்களால் துகிலுருத்தி உடலழகை ரசிப்பதை உணர்ந்தாள் கஸ்தூரி. தன் மாமன் நிறம் அவளை விட கருப்பு தான், என்ன கலையான் முகம், அளவான முருக்கு மீசை, முடி நிறைந்த மார்பில் தவழும் தங்க சங்கிலி, கைவிரல் திருமண மோதிரம், மல்லு வேட்டி, மொட மொட சட்டையோடு அவன் புல்லட்டில் வலம் வரும் கம்பீர அழகும், கஸ்தூரியும் ரசிக்க ஆரம்பித்தாள்.

திருமணமான ஒரு மாதமாகியும் தன் மகனுக்கும், மருமகளுக்கும் நெருக்கம் இல்லையென உணர்ந்த கஸ்தூரியின் அத்தை மரகதம், தானும் முடிந்தவரை அவர்கள் தனிமைக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தாள். அதன் ஒரு திட்டமாக, ஒரு சனி, ஞாயிறு கிழமையில், ஏதோ காரணம் சொல்லி, திருவண்ணாமலையில் தன் ஒன்று விட்ட தங்கை வீட்டில் தங்கி விட்டு வர ஏற்பாடு செய்து விட்டாள். அவ்விரு நாட்களிலும் சின்னய்யா, சின்னம்மாவை யாரும் தொந்தரவு செய்யக்கூடாதென ஜாடையாக பணியாட்களுக்கு உத்தரவிட்டாள். சரசுவை அழைத்து இரு வேளக்கும் சமையல் முடித்து, அவள் வீட்டுக்கு நழுவி விட ரகசியம் கூறிவிட்டு, காலை 7 மணி முதல் பஸ்ஸில் கிளம்பிவிட்டாள்.தங்கவேலு, அம்மா ஊருக்கு போவதின் உட்கருத்தரியாமல், விடியலில் வயல் வெளி சென்று சனிக்கிழமை எண்ணைக்குளியலுக்கு வீடு திரும்பினான். கஸ்தூரிக்கு மட்டும் அத்தையின் திட்டம் நன்கு புரிந்திருந்தது. இந்த இரு நாளில் மாமனை முழுசும் வளைத்துவிட தயாரானாள். வில்லியை (ஆண்களுக்கு எண்ணை தேய்த்து விடும் பணியாள்) வெளித்தோட்டத்து கதவருகிலேயே கஸ்தூரி வழிமரித்தாள்.’சின்னய்யா இன்னைக்கு எண்ணெய் தேய்ச்சுக்கலயாம், அடுத்த வாரம் வரச்சொன்னார் கன்னையா’ என்று கூற அவனும் குழப்பத்துடன் திரும்பிப் போக, கதவை அடைத்தாள். தங்கவேலு வில்லிக்காக காத்திக்க ‘நேரமாவுது இந்த கன்னய்யா எங்கபோனான்’, ‘ஏ மாமா நான் தேய்ச்சுவிடவா’ என்று நெருங்க, அவனோ கண்கள் விரிய என்னாச்சு இன்னைக்கு இந்த கஸ்துரிக்கு என் ஆச்சரியப்பட்டு, ஒரு புன்முருவலில் தலை அசைத்து, தோட்டக் கட்டுக்கு போனான். வேட்டி சட்டைய கழற்றி, தோட்டத்து கொடியில் போட்டு விட்டு, கோமணத்துடன் கட்டை மணையில் உட்கார.

‘அய்ய இந்த கோமணத்த எப்பவுடபோறியோ, இந்த காலத்தில அருமையா ஷாட்ஸ் இருக்க’ என்று மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டு, எண்ணெய் கிண்ணத்தோடு நெருங்கினாள். முதன் முதலில் மாமனின் முழு உடம்பை துணியின்றி வெளிச்சத்தில் பார்க்க மலைப்பானது அவளுக்கு. தடித்த மைனர் செயின் மட்டும் அவன் கழுத்தை அலங்கரிக்க, ஆகா என்ன உடல் கட்டு, தோளும், புஜமும், அங்கங்கு திரண்டு நிற்கும் சதைக்கட்டும். இந்த வஜ்ர உடம்பை பயன் படுத்தி, கொழுந்து விட்டெரியும் தன் காமத்தீயை அணைப்பதை விட்டு விட்டு, இதுநாள் பாழடித்தோமே என்றோடியது எண்ணம் அவள் மனதில்.

வேண்டுமென முன்பக்க சேலையை சற்று ஏற்றியே இடுப்பில் சொருவினாள். முந்தானையும் இருக இழுத்தும் சொருகிக் கொண்டு, எண்ணெய் எடுத்து தேய்க்கலானாள். வெளிர் தொடைப்பகுதி, குத்திட்ட மாம்பழ மொலைகள், வேலை செய்ய ஆரம்பித்தன,  தங்கவேலுவின் தண்டு அவன் கோமணத்தை முட்டியது. மார்பின் மொச மொச முரட்டு முடிகளினூடே கஸ்தூரியின் மிருது கைகள் விளையாடின. அவள் குத்துக்காலிட்டு உட்கார்ந்து, அவன் தொடைக்கு எண்ணெய் தடவினாள். மல்கோவாக்கள் இருண்டும், ஜாக்கெட்டின் மேல் பகுதியில் எட்டிப் பார்த்தன. அவன், கவட்டிக்கு கைகள் தாரளமாக சென்றுவர, அவன் கூச்சத்தில் நெளிந்தான், ‘இன்னா செய்யரன் நான், இப்டி வளையர’ என்று ஒரு கேலி, இருவருக்கும் இடையான பனிச்சுவர் உருக ஆரம்பமானது. வேண்டுமென கோமணத்துள், விரல் பாய்ந்து அவன் பூல், கொட்டையைத்தீண்ட அதற்கு மேல் தங்கவேலுவால் தாள முடியவில்லை, இழுத்து அவளை கட்டியணைத்தான். ‘சேலையெல்லாம் எண்ண ஆவுது’.

‘அப்ப நீயும் அவுத்துரு’.

‘ஆசையப்பாரு, சரசு மச்சி வர நேரமாச்சி……., அததெல்லாம் ராத்திரிக்குதான்’ என அடக்கினாள், தன் ஆசையையும் சேர்த்துத்தான். ‘ராத்திரிக்கு என்ன கொடுப்பே’, ‘இக்கும், நான் கொடுக்கனும்மாக்கும், நீதான் கேட்காம எடுத்துக்குவியே’.

‘ஆமா……., அம்மா எதுக்கு திருவண்ணாமலை போயிருக்காங்க ?’ என்றான்,

‘இது தெரியலியாக்கும், நம்மள தனியா இருக்க விட்டு போயிருங்காங்க’.

‘சரி கஸ்தூரி……, இன்னக்கி நான் ஒன்ன வயக்காட்டு கூட்டிப்போறன், வரியா……, ஒரு மாசமா இந்த வீட்டுக்குள்ளய அடஞ்சிகிடக்கிரியே’.

‘இப்பத்தான் அக்கர வந்துதாக்கும்’, என்று உதட்டை கூப்பி அவனை சீண்ட, அவளை அப்படியே கட்டியணைத்து இழுக்க, ‘இந்தா பாரு….. சொன்னெ னில்ல ராத்திருக்குத்தான்னு’. ‘வா புள்ள கொஞ்சம் அட்வான்ஸ் கொடுக்கிறது’, என்று வலிய இழுத்தான். கஸ்தூரி உடல் சூடேரி வலுவிழக்க ஆரம்பித்தாள். இன்னும் கொஞ்சம் விட்டிருந்தாள் அவளை தூக்கி கொண்டு கட்டிலுல் போய் விட்டுருப்பான். இன்று, 5 நிமிட ஓழுக்கு நாட்டமில்லை. அவனை முடிந்த வரை காக்க வைத்து, காம விளையாட்டை நீட்டித்து அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக காமக்கலையை சொல்லித்தர வேண்டுமென திட்டமிட்டுந்தாள். அதனால் அதோடு அப்பொழுது நிறுத்திக் கொண்டு, அவனை குளியலுக்கு விட்டுவிட்டு, மற்ற வேளைகளை கவனிக்கலான்.சரசு வந்து சமையல் ஆரம்பிக்கு முன், ‘இன்னா கஸ்தூரி, நீயே தம்பிக்கு எண்ணெய் தேய்ச்சி வுட்டியா’, என்று கேட்க, ‘ஆமா மச்சி, இந்த கன்னையைன் வரலியா…..’ என்று ஆரம்பிக்க, சரசு நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டு, ‘கன்னையன்ன… நாதான் வழியில பாத்தனே…..’, ‘போ மச்சி’, என்று கஸ்தூரி முகம் சிவக்க அந்த இடத்தை விட்டு மறைந்தாள்.

பகல் உணவை மாந்தோப்பு பம்பு கொட்டகைக்கு அனுப்பச்சொல்லி விட்டு, தங்கவேலு கஸ்தூரியுடன் தன் புல்லட்டில் கிளம்பிவிட்டான். பாருடா சின்னய்யா, சின்னம்மாள கூட்டிப் போறத என்று வழியில் கண்ட வேலையாட்டகள், ஆச்சரியப்பட்டு மரியாத காட்டி, வழிவிட்டு, பார்த்து மகிழ்ந்தனர். மஞ்சப்பட்டு கிராமம், ஒரு பசுமையான கிராமம், ……….

(இந்தாளு இன்னா, காமக் கதை எழுதுரானா, இல்ல கிராமக் கதை எழுதுரானா என்று நண்பர்கள் பொறுமை இழந்து மனதுக்குள் முனு முனுப்பது கேட்கிறது. ஆகவே நிறுத்திக் கொள்கின்றேன்)

‘பம்பு போடட்டுமா குளிக்கிறியா’.

‘இன்னாது குளிக்கவா, இந்த வெட்ட வெளில யார் குளிப்பா இன்னா வெள்யாட்றியா’.

‘ஏன் எல்லாத்தெயும் அவுத்துட்டு அம்மணமா குளிச்சா இன்னாவாம், நாம மட்டும் தானே, நானும் பாக்கலியே ஒன்ன இன்னும் முழுசா’.

‘ஏன் மாமா, நா கேக்ரன், ஒனக்கு வெக்கமாயில்ல ஒரு மாசமா ஒம் பொண்டாட்டிய முழுசா அவுத்து வெளிச்சத்ல பாக்னும்னு’.

‘ஆமா, எனக்கு தோணவே இல்ல.’

‘ஒனக்கு இன்னா………தோணும், வந்ததும் நட்டுக்கிட்டத என்னிதலவுட்டு நிலத்தில தண்ணி பாய்ச்ராப் போல் பாய்ச்சிட்டு கவுந்து படுத்து தூங்கிடுவ’ என்று முனுமுனுத்து, ‘சரி…….. குளிக்க சொல்றியே, மாத்துக் கட்டு துணி, டவல், சோப்பு ?

‘ டவல் சோப்பெல்லாம் கொண்டாந்திருக்கேனெ’.

‘சரி எங்க துணி மாத்திக்க ?

‘பம்புக் கொட்டாயிலே தான்’.

உரமூட்டைகள் ஒரு புறம், மறுபுறம் பம்பு செட் என்றிருந்தது அந்த பம்புக் கொட்டாய் அறை. ஒத்தை கட்டிலும் இருந்தது ராக்காவலுக்கு வரும் பொழுது படுக்க. தங்கவேலு சென்று கட்டிலில் சாய்ந்து படுத்தான். ‘என்னா தொரை இங்கேவே இருந்தா, நா எப்டி துணி மாத்ரது ?

‘இன்னாடயிது என் பொண்டாட்டிய பாக்க தடயா’.

‘சரி பாரு யாரு வேனான் இன்னனா, ஒரு கண்டிஷன், கிட்ட வரக்கூடாது என்னே தொடக்கூடாது’.

ஒரு மாதமாக கண்ணில் பட்டும் மனதில் பதிக்கத் தவறிய தன் மடத்தனத்தை நொந்து, தனக்குரியவளின் அழகை பருக தயாரான் தங்கவேலு. கஸ்தூரி திட்டமான உயரம், நிறம் சொல்லத்தேவையில்லை, ரோஜா நிறம். கன்னத்தை தொட்டாலே போதும் ரத்தச் சிவப்பேரிய திட்டு தெரியும். அழகிய நீண்ட முகம். கரு கரு வென வளர்ந்த கூந்தல் இடையைத் தொடும். அலைபாயும் வசீகரக் கண்கள். மைதீட்டாமலே அடர் கருப்பு புருவம். எடுப்பான நாசி. மெல்லிய உதடு. சிரித்தால், பற்பசை விளம்பர கன்னிகள் தோற்பார்காள்.
 கஸ்தூரி முன் திட்டப்படி, தங்கவேலுவை வேண்டுமென சீண்ட, மிக மிக நிதானமாக துகிலுறித்தாள். மெல்ல முந்தானையை எடுத்தாள். வழக்கமாக அவளுக்கு தைக்கும் மயிலாப்பூர் மணி டைலர் அளவெடுக்காமலே தைத்த ஜாக்கட், அவள் அருமையான முலைகளின் வடிவத்தை ஒன்றும் மாற்றாமல் காட்டின. ஜாக்கட் கழற்றப்பட்டது. உயர் ரக லேஸ் வைத்த பின்க் ப்ராவும் பொறுத்தமான கப் அளவில், அவள் முலையழகை கூட்டியதே தவிற கெடுக்க வில்லை. தன்னை தானே சுற்றி சேலையை பிரித்தாள். பாவாடை, ப்ராவுடன் பாதி நிர்வாணமாக நிற்க, தங்கவேலுவின் உடல் சூடாகியது. எழுந்து அவளை தூக்கி கட்டிலில் போட்டு ஓக்காலாமா என்றுகூட அவன் குருட்டு மூளையில் ஆணை தயாரானது. கஸ்தூரியின் தடை அவனை நிதானிக்க வைத்தது.
 •
      Find
Reply


samgold Offline
Banned
Joined: 25 Apr 2013


Posts: 1,203
Threads: 692

Likes Got: 389
Likes Given: 197


db Rs: Rs 119.33
#2
05-03-2017, 04:30 PM (This post was last modified: 05-03-2017, 04:32 PM by samgold.)
‘என்ன மாமோய்…… பேச்ச மூச்ச காணோம் ? என்ற கேலியோடு, லாவகமாக கையை பின்னுக்கு தள்ளி ப்ராவையும் அவிழ்க்க, விடுதலை பெற்றன முலைகள். ஒரு பந்தை சமமாக வெட்டி மார்பில் வைத்தது போலிருந்தன அவள் முலைகள். லைட் பிங்க் நிறத்தில் ரூபாய் வட்ட அளவில் பாச்சியும் அதனைவிட கொஞ்சம் அடர்த்தி நிறத்தில் சிறிய காம்பும் மேல் நோக்கி பார்த்து முலைக்கு அழகு சேர்த்தன. பாவாடை நாடவை பிரிதிழுக்க, அது வழுக்கி தரையில் விழ, அடுத்து ப்ரா நிறத்திலிருந்த பாண்டிஸ்ம்மும் விலக தங்கச்சங்கலியோடு பின்னிய, புது மஞ்சக் கயிறு தாலிச் சரடு தவிர முழு நிர்வாணமாக காட்சியளித்தாள், கல்லூரி அழகுப்போட்டி வின்னர் கஸ்தூரி. மார்புக்கு நேர்மாராக இடை சிறித்து, பின் பெரிதாகி அதன் பின் ஒரே சீராக தொடை கால்கள் வரை சிருத்து ஒரு தங்கச்சிலையென நின்றாள் அவள். அழகிய வயிறும், இரு தொடைகளும் சேரும் முக்கோணத்தில், மெல்லிய சுருள் முடி கீழிரங்கி ஓடியது. இவ்வளவு கொள்ளை அழகை இது நாளும் உணராத தன் மடத்தனத்தை நொந்து கொண்டான் தங்கவேலு. அதனை இப்பொழுதே அனுபவிக்கத்தூண்டியது அவன் அவசரக்கார புத்தி. அப்படி அவன் ஏதும் செய்யாமலிருக்க பார்வையாலே அவனைகட்டுப்படுத்தி நிறுத்திவைத்தாள் கஸ்தூரி. நல்லா பாத்துட்டியா என்ற குறுநகையோடு டவலை எடுத்து சுற்றிக்கொண்டு, கொட்டகைக்கு வெளியிருக்கும் பம்பு இறைக்கும் தொட்டிக்குப் போகலானாள். அவள் நடந்து போகும் அழகை பார்த்து மட்டும் ரசித்து அவள் குளியலை முடிக்கும் வரை காத்திருக்க கண் மூடி கட்டிலில் சாய்ந்தான் தங்கவேலு. அவன் இந்த பம்பு கொட்டகையில்தான், பல வருடங்கட்டு முன் தன் காம விளையாட்டை ஆரம்பித்தான். 12, 13 வயதிருக்கும், ஒரு நாள், மாந்தோப்புப் பக்கம் சல சலப்பு சத்தம் கேட்டு சென்று பார்த்த பொழுது, நாய் ஒன்று இன்னொரு நாயின் மேலே முன் கால்களை போட்டு தன் ரத்த சிவப்பு பூல் முனையை மற்ற நாயின் சூத்தைத் தேடி வைத்து ஓக்க முயற்சி செய்து கொண்டிருந்தது. அதை நின்று பார்த்துக் கொண்டுடிருந்தாள் ஆடு மேய்க்கும் ரத்னம் குட்டி. அவனை விட ஒன்றிரண்டு வயது சின்னவள். தங்கவேலு, ‘இன்னாடி பாக்ர’ என்று அவள் பக்கத்தில் போக. அவள் பளிச்சென சிரித்து ‘கடாயடிக்குதிங்க’ என்றாள். அவனுள் ஒரு குரு குருப்பு.

‘வரியா நாமும் அந்தமாரி செய்ஞ்சி பாக்கலாம்’ என, அவளும் தலையாட்ட. பம்பு கொட்டகைக்கு அவளை அழைத்து வந்தான். பாவாடையை தூக்கிக்கொண்டு அவள் முன் பக்கம் வளைந்து, கட்டிலில் கையூன்றி, சூத்தைக் காட்டினாள். அவனும் நிக்கரை அவிழ்த்து விட்டு தன் விடைத்த வெண்டைக்காய் சாமானை அவள் சூத்துப்பக்கம் தேய்க்க அவனுக்கு ஒரு கிலு கிலுப்பானது. அந்த சமயம் பார்த்து, காவல்கார கெழவன், முனியன் வந்து விட, அவர்கள் இருவரும் மாட்டிக் கொண்டதில் முழித்தனர். ஆனால் கெழவனோ, மனதிற்குள் ‘பரவாயில்ல, அப்பனுக்கு இவன் தப்பிப் பிறக்கல, பிஞ்சிலே பழுக்க பாக்குது’ என்று நினைத்துக் கொண்டு, ‘இன்னா செய்ற சின்னய்யா……, அது…… ஆடு மாடு போறது, மனிஷம் போறது அப்பிடி இல்ல…….’ என்று கூறியதோடு மட்டுமில்லாமல், கற்றும் கொடுத்தான். ரத்னத்த கட்டிலில் மல்லாக்க படுத்து கால விரிக்க சொல்லி, அவனை மேலே ஏறி படுக்கச் சொல்லி அவன் சாமானை அவ சந்தில் தேய்ச்சி உள்ளவிடவும் காட்டி விட்டான். பின், கள்ளு குடிக்க காசும் கேட்டு வாங்கிக் கொண்டு போய் விட்டான். தங்கவேலுவும், அவனுக்குத் தெரிந்தவரை வெடிக்காத அவள் சாமானில் தன் வெண்டைக்காயை வெளியில் வைத்து தேய்த்து அன்று ஏதோ செய்து வைத்தான். சில வருடங்களாகி, அவனுக்கு உதட்டின் மேல் பூனை முடிபோல மீசை முளைத்து, குஞ்சியில் கஞ்சி வர ஆரம்பித்த வயது. முதன் முதலில் முசுசா உள்ளவிட்டு ஓக்க கற்றுத்தந்தவள், சுப்பக்காதான். மதிய நேரம் கொட்டகையில் படுத்து, கண்ணை மூடி தன் பூலை பிடித்து ஆட்டி கையடித்துக் கொண்டு இருந்தான். களுக்கென சிரிச்ச சத்தம் கேட்டு, திடுக்கிட்டு கண் திறந்து பார்த்த பொழுது, வயலில் கூலி வேலை செய்யும் சுப்பக்கா. தண்ணி குடிக்க கொட்டகைக்குள் வந்தவள், சின்னய்யாவின் கைவிளையாட்டை கண்டு, கட்டிலிலருகில் நெருங்கி வந்தாள். அவளைப் பார்த்ததும், ஒரே வெட்கமாய் போய் நட்டுக் கொண்ட சாமானை அவசரமாக வேட்டியால் மூடினான்.
சுப்பக்கா நடுத்தர வயசு, சரியான நாட்டு கட்ட, வயலில் குனிஞ்சி நாத்து நடும்பொழுது ரவிக்கையில்லா தொங்கும் மொலய பக்க வாட்டில் நின்று ஓரக்கண்ணால் கண்டு ரசித்திருக்கிறான். குறுகிய வரப்பில் நெல் கட்டை அவள் சுமந்து வரும் பொழுது கட்டி வைத்த சுரக்காய் மாதிரி மொலைகள் தாரளமாக ஆட கண்டிருக்கின்றான். குத்தி நிற்கும் மொலக்காம்பும் என்னதான் அவள் சேலையால் மூடினாலும், அவை இருக்கும் இடத்தை காட்டிக் கொடுத்துவிடும். தாலி கட்டின கெழவன் குடுத்து வைச்சவந்தான் என மனதுக்குள் நினைத்துக்கொள்வான் தங்கவேலு. சின்னய்யாவைக் காணும் பொழுதெல்லாம், ஏதேனும் அவனைப் பற்றி நையாண்டி செய்து அவனை வெட்க வைப்பாள்.

‘என்னா……சின்னய்யா….., இன்னா பண்ணுது, அருமையா நிக்கிது கம்பு……., எதுக்கு அத கையால பெசஞ்சி வீணடிக்குது….சின்னய்யா…….?, என்னோட அப்பக் குழியில வுட்டு ரெண்டு குத்தி குத்தி ஆட்டினா ஒனக்கும் சொகம் எனக்கும் சொகம்’ என்று கிட்டவந்தாள். ‘யாரவது வந்துடப் போறாங்க’ என்றவனை, ‘அவளுவல்லெல்லாம் தூரத்து மேட்டில கள கொத்தராளுவ, இங்க யாரும் வரமாட்டாலுவ, வா சீக்ரம் முட்ச்சிட்லாம்’ என ரகசியம் பேசி, நாக்கை துருத்தி, வெத்திலைக் காவியேரிய பல்லைக் காட்டினாள். அவனும் எழுந்து கட்டிலில் இடம் கொடுக்க, பக்கத்தில் உட்கார்ந்தாள். ‘இதத்தானே ரகசியமா பாத்து, பாத்து ஏங்குவ, இப்ப நேரா பாரேன் சின்னய்யா………’ என்று, இடுப்பில் சொருவிய சேலை தலைப்பை உருவி, மேலாக்கை கீழே தள்ளி மொலயைக் காட்டினாள். கண் விரிய தங்கவேலு பார்த்தான்.

இரு சுரக்காயை கட்டி வைத்தது போல் முலைகள் அவள் மேல்வயிற்றின் மேல் படுத்திருந்தன. முலைகள் இரண்டும் நடுவிலிருந்து விலகி கை பக்கம் சாய்ந்திருக்க, அகன்ற மார்பு நடுவில் தொங்கியது தங்கமில்லா தாலிக்கொடி. படர்ந்து கருத்திருந்த பாச்சி நடுவில், பிள்ளைக்கு பால் கொடுத்து காம்பு ஒரு அங்குள நீளத்தில் நீண்டிருந்தது. ‘இன்னா…….சின்னய்யா, பாத்துகினே இருந்தா, நாழி ஆவுதில்ல, கை போட்டு, எடுத்து சப்பி பாரூ…….’ என்று அவன் தலையை இழுத்து ஒரு கையால் முலைதூக்கி முகத்தில் தேய்த்து, காம்பை வாயில் வைத்து ஊட்டிவிட்டாள். முலைவிளையாட்டானதும், கட்டிலில் படுத்து, கால் தூக்கி மடக்கி வைத்து சேலையை வழித்தாள். அவனும் வேட்டி கோமணத்த அவிழ்து விட்டு, முட்டி போட்டு, தொடை நடுவே, கறுத்த மயிர் மண்டிய கூதியின் வாய் தேடி குழம்பி, தடுமாறிய பொழுது, ‘என்னா……. சின்னய்யா, இவ்ளோ வயசிலும், இன்னும் பொம்பளய ஓக்கவே இல்ல போலகிது,  அதான் இந்த பாடா, வெடிச்சி மூனெல வர்துகுள்ள இப்ப, பொடிப்பசங்க என்னா போடு போடுரானுவ நீ என்னவோ தடவுற’ என்று ஒரு நக்கலோடு, அவன் பூலை பிடித்திழுத்து கூதிவாயில் திணித்தாள். பின், இடுப்பை முன்னும் பின்னும் அசைத்து குத்தி ஓக்க சொல்லிக்கொடுத்தாள். தன் கெழட்டு புருஷனுக்கு ரெண்டாந்தாரமா வாக்கப் பட்டு, வருஷம் ஒரு புள்ள கொடுத்தானே தவிர, அவன் வதங்கிய பூல வச்சி அவள் உப்பிய கூதிய ஒரு நாளும் நைய புடைத்து ஓத்ததில்லை. இப்பொழுது, எதிர்பாராவிதமாக இந்த வளமான இளங்காள முரட்டுப் பூல் தன் கூதியின் அடிவரை சென்று நொங்கு நொங்குன்னு பழக்க மில்லாத தால் பல கோணத்தில் குத்தும் குத்தில் சுப்பக்கா மயங்கிப்போனாள். சுப்பக்கா, நாற்று நடும் போதும், களை எடுக்கும் போதும் நிறைய தெம்மாங்குப் பாடல் பாடி மற்றவர்களை மகிழ்விப்பாள். மதிய வேலையில் மரத்து நிழலில், சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்கும் பொழுது, சக கூலிவேலை செய்யும் பெண்கள் மட்டும் தனிந்திருந்தால், சுப்பக்காவை உசிப்பி விடுவார்கள். அவர்களுக்காக மட்டும் இந்த ரகசிய பாட்டை ஏத்தமிரைப்பவன் பாடல் போல ஏத்தி இறக்கி அவள் பாட, வயிறு வலிக்கச் சிரித்தி மகிழ்வார்கள்.

‘இது கட்டாந்தரையடா பாவி – பெண்,

‘நா கட்லு போட்டு ஓக்கரண்டி வாடி’ – ஆண்,

‘பாலு வச்ச மொலயடா பாவி – பெண்,

‘நா பக்குவமா கசக்கரண்டி வாடி – ஆண்,

‘நா புள்ள பெத்த புண்டையடா பாவி’ – பெண்,

‘நா புழுத்தி புழுத்தி ஓக்கரண்டி வாடி’ – ஆண்,

‘நா விரிஞ்சு போன புண்டையடா பாவி’ – பெண்,

‘நா இருக்கி வச்சி ஓக்கரண்டி வாடி’ – ஆண்.

இந்த பாட்டை சுப்பக்கா, நினைத்துக் கொண்டாளோ என்னவோ, 4 பிள்ளை பெற்ற தன் விரிந்த கூதி பூலை சரியாகக் கவ்வாத தால், மேலும் சுகம் காண, விரிந்து கிடந்த கால்களை சேர்த்து, தொடையை நெருக்கினாள். அதன் விளைவு, ஓழின் வேகம் அதிகரித்தது அவள் உடம்பே ஆடியது, மார்பில் படர்திருந்த மொலைகளும், தள தள வென குளுங்கி சேர்ந்து ஆடின. கொழ கொழத்த கூதியின் கத கதப்புக்கும், அது கவ்வி பிடிக்கும் சுகத்துக்கும் பழக்கப் படாத அவசரக்காரன் பூல் அதிசீக்கிரமே தண்ணியைக் கொட்டியது.
அவனோ, ‘பூல, அப்டி இப்டி பலவிதமா ஆட்டி, பெசஞ்சி கஷ்டப் பட்டு கடசியா தண்ணி எடுக்கனும், இதப் பாருடா எப்டி கூதி பூல சொலபமா சப்பி சப்பி புலுக்குனு தண்ணிய கக்க வச்சிட்சி, இன்னா, இன்னுங் கொஞ்ச நாழி குத்தியிருக்கலாம், அதுக்குள்ள பொத்துகினு வந்துட்சி, எங்கப் போறா சுப்பக்கா அடுத்த மொற பாத்துக்களாம்’, என்று நினைத்து அவள் மேல் சாய்ந்தான். விழுந்தவன் தலையைக் கோதி, தன் கனத்த மொலை மேல் வைத்து அழுத்தி, ராசா என்று உச்சியில் முத்தமிட்டா. அன்றைய தினக்கூலியோடு கூடுதல் பணம் கிடைத்த பொழுது ஓழுக்கு ஓழு, பணத்துக்கு பணம் என்று ரெட்டிப்பு சந்தோஷம் அவளுக்கு.

இப்படி முதல் பாடத்தில் ஓழ் ருசி கண்டவன், அடுத்து மாரி, ஆந்தாயி, செல்லாயி என வரிசையாக சிறுசும் பெருசுமா பலதை ஓத்துப் பதம் பார்த்தான். ஓழ் ஞாபகம் வந்து விட்டால், தன் ஓழுக்கு வரக்கூடும் பெண்களை கண்டெடுத்து, அவர்களிடம் வாய் சரசமாடி, சம்மதிக்க வைத்து விடுவான். அவளும், வயல் வேலை முடிந்து வீடு செல்லுமுன், சக பெண்களுக்கு ஆட்டம் காட்டி விட்டு, ரகசியமாக இருட்டும் நேரத்தில் பம்புக்கொட்டய்க்கு வந்து விடுவாள். எடுத்தோம், கவிழ்த்தோம் என ஏறி பூலை அவள் புண்டையில் திணித்து, ஒரு வெறித்தனமா உட்டு ஆட்டி தண்ணிய இறக்கி விட்டு இறங்குவான். வருபவளுக்கும் அன்று கை நிறைய கூலி. எதிலும் ஒரு நிதானமில்லாமல் செயல் படும் அவனுக்கு ஓழும் ஒரு 5 நிமிடமே அவசர வேலையே. கஸ்தூரி குளித்து முடித்து தலையில் நீர் சொட்ட டவலை மார்பளவு சுற்றி வந்தவள், ‘என்ன மாமா தூங்கியே போயிட்யா’ என்று அவனை பழைய நினைவு களிலிருந்து கொண்டுவந்தாள். தலை துவட்டி, அள்ளி முடித்து கொண்டையிட்டு உடையணியும் பொழுது இன்னொருமுறை நிர்வாண தரிசனம் கிடைத்தது. பின், அவனுடன் வயல் வெளி, தென்னந்தோப்பு என சுற்றிவந்தாள். தங்கவேலுவும் உற்சாகமாக தன் மனைவிக்கு தன் சொத்து நிலபுலன்களை காட்டி விளக்கி வந்தான். உச்சிப் பொழுதில், திரும்பியவர்களை, பம்புகொட்டகைக்கு அடுத்திருந்த மாமர நிழலில் விரித்த துணியில் பகல் உணவு வரவேற்றது. உண்டு முடித்து அங்கேயே இளைப்பாறி, மாலை வேளை வீடு தரும்பினர். வந்ததும் பக்கத்து கிராமம் வரை சென்று வருவாதாகக் கூறி தங்கவேலு புறப்பட்டான். ‘சீக்கிரம் வந்துரு, நா காத்திருப்பேன்’ எனக் கூறி அனுப்பினாள். அவன் வருமுன் நிறைய வேலை இருந்தது அவளுக்கு. அந்த ஏற்பாடுகளை செய்த பின் மறுமுறை குளித்து விட்டு, பின் கட்டுக்கு வந்தாள். சரசு, இராச்சமையலை தயாரித்து முடித்து விட்டு, தாழ்வாரத்தில் உட்கார்ந்து, தோட்டத்துப் பந்தலில் பறித்த மல்லிகையை கட்டிக்கொண்டிருந்தாள். ‘என்ன விசேஷம் மச்சி இன்னக்கி, மல்லிப்பூவெல்லாம் மணக்குது’, என்று அவளருகில் வந்த கஸ்தூரியை ஏறிட்டு பார்த்து,
‘இம்ம்ம்ம்….. இன்னக்கீ……. என் தம்பிக்கும், தம்பி பொண்டாட்டிக்கும், சாந்தி முகூர்த்தம் ரெண்டாவாட்டி’.

‘ஓ அப்படியா மச்சி, எனக்குச் சொல்லலியே’, என்று சிரித்து, கிட்ட வந்து அவளை கட்டிப் பிடித்தாள். சரசு, அவளை தன் முன் உட்காரவைத்து, தலை வாரி, கட்டி வைத்த மல்லிகை சரத்தை தலை நிறைய கஸ்தூரிக்கு சூடி அழகு பார்த்தாள். பின் கன்னத்தை வழித்து, ‘என் ராசாத்தி, என் கண்ணெ பட்டுடும் போலகிது, தம்பி குடுத்து வச்சிருக்கனும் இந்த அழகெ கட்டிக்க’ என்று நெட்டை முறித்து திருஷ்டி எடுத்தாள் சமைத்த உணவை, கூடத்து சாப்பாட்டு மேசையில் அடிக்கி வைத்து, கஸ்தூரியிடம் விவரம் கூறிய பின், அவள் வீட்டுக்குக் கிளம்பினாள். ‘தோட்டக் கதவ சாத்தித்கோ பாப்பா மறக்காம’ எனக் கூறி எச்சரித்தாள். போகு முன், கஸ்தூரியின் கிட்ட வந்து, மெல்லிய குரலில், ‘அடுத்த வருஷம் எம் மடியில, எந்தம்பி புள்ள வெள்யாடனும், இன்னா…..’. என்றாள்.

‘போ மச்சி’, என்று கஸ்தூரி வெட்கிப்போனாள். ‘என்ன போவ சொல்றியா, ஆமா சரிதான் நா போறம்பா என்வீட்டுக்கு, இங்கிருந்தா இடஞ்சல்தான்’ என்று சிரித்துக் கிளம்பினாள், அவள் வீட்டுக்கு. மாலை 7 மணியளவில் வீடு திரும்பிய தங்கவேலுவை, தலை நிறைய மல்லிகைப்பூவோடு, வரவேற்றாள் கஸ்தூரி. முதலில் போய் குளித்து விட்டு வரச்சொன்னாள். ‘காலையில் தானே தலை முழுகினேன்’ என்றதிற்கு, ‘பரவாயில்ல இப்ப ஒரு தடவ குளிச்ச்¢ட்டு வா’ என்று அனுப்பி வைத்தாள். அடுத்து உணவு பரிமாரி பாதி அளவில் நிறுத்திக்கொண்டாள்,
‘என்ன கஸ்தூரி இது’ என்று கேட்க, ‘ஆமா அப்படித்தான். வயிறு முட்ட சாப்பிட்டா தூக்கம்தான் வரும்’ என்று நறுக்கென பதில் வந்தது.

அடுத்து அவளும் சாப்பிட்டு விட்டு, தன் அறைக்குச் சென்றவள் வெளிவர நேரமாயிற்று. கூடத்து ஊஞ்சலில் காத்திருந்தான் தங்கவேலு என்ன பண்ரா இவ இன்னும் என்று பொருமையிழந்திருந்தான். கடைசியில் வெளிவந்தாள், செண்ட் வாசனை கம கமக்க. முகத்துக்கு லைட் மேக்கப், (தன் மெல்லிய உதட்டுக்கு மட்டு கொஞ்சம் கூடுதல் சிவப்பில் லிப்ஸ்டிக்), மெல்லி வாயல் சேலை அதற்கு மேட்சாக ஜாக்கட், அளவான தங்க நகை, மல்லிகைச்சரம் முன் கழுத்தில் தவழ எந்த ஆடவரையும் சுண்டி இழுக்கும் அலங்காரத்தோடு இருந்தாள். அவனுக்கு பட்டு வேட்டி, ஜிப்பா, பனியன், ஷாட்ஸ் எடுத்து கொடுத்து அணியச் செய்தாள். அவன் அணியுமுன் அவன் உடல்முழுதும் பாடி ஸ்ப்ரே அடிக்க மறக்கவில்லை. இந்த ஏற்பாடுகள், அலங்காரங்கள் அவனுக்கு வினோதமாகப்பட்டது, ஓக்கப் போறதுக்கு இத்தனை சிறத்தையா என அவனுக்கு வியப்பு அறையில் இன்னும் சில அதிசயங்கள் காத்திருந்தது. அறையை சுத்தம் செய்து தயார் செய்தி ருந்தாள். அவன், பாட்டன் காலத்து பழைய கட்டில், புது படுக்கை விரிப்பை போர்த்திக் கொண்டு, ட்யூப் லைட்டில் பளிச்சென்று புதுப் பொலிவோடு வரவேற்றது. மிதமான வேகத்தில் காற்றாடி சுற்ற, அறை முழுதும் மெல்லிய சுகந்த மணம் பரவியிருந்தது. நாள்முழுதும் காத்திருந்தவனை, இந்த ஏற்பாடுகள் இன்னும் உசுப்பி விட்டதில் அதிசயமில்லை. அவளை கட்டியணைக்க நெருங்கியனை, ‘இம்ம்ம்……… இது ஓன் ராத்ரீ இல்ல மாமோய், இது என்னிது. கொஞ்சம் பொருமையா இரன்’ என்று அவனை கட்டிலில் உட்கார வைத்தாள். தங்கவேலு, மதிய உணவின் பின், வெத்திலை போடுவான், வாய் சிவக்க வரும் அவனைக் காணும் பொழுது, கஸ்தூரிக்கும் உணர்வைத்தூண்டுவது போல் இருக்கும்.
‘வெத்தலை போடு மாமா, என்று தட்டை முன் வைத்தாள்’. ‘இப்பவா ?, பகல்ல இல்ல போடனும்…….’, ‘இப்ப போடேன், சொல்ரன்’ அவன் பக்கத்தில் உட்கார்ந்து, அவன் வெத்திலை மடித்து போடும் அழகை ரசித்தாள். ‘எனக்கும் கொடேன்’. ‘போட்டுக்கேயன்’. ‘சீ….. அதில்ல மாமா, ஒன் வாயால குடன்’, என்று சொல்வதற்குள், கஸ்தூரிக்கு கன்னம் சிவந்து விட்டது. ‘ஓ அப்டியா’ என்று, அவன் உதட்டை கூப்பி, நாக்கை மெல்ல வெளித்தள்ளினான். கஸ்தூரி முன் சாய்ந்து தன் நுனி நாக்கால் முதலில் தொட்டு பின் அழுந்த அவன் உதட்டில் முத்தமிட்டு, அவன் நாக்கை தன் வாயில் இழுத்து சுவைத்தாள். அவனும் அவளை இருக கட்டிப் பிடித்து, படுக்கையில் சாய்த்து, முத்தத்தை தொடர்ந்தான். பின் சற்று நிதானித்து, கஸ்தூரி விலகினால். ஓ இவ்ளோ இருக்கா கிஸ்ல, அதான் இங்லீஷ் படத்தில இப்டி காட்டரான். தலை களைந்து, மல்லிகை மொட்டுக்கள், படுக்கையில் உதிர்ந்து, முந்தானை கீழே சரிந்திருக்க, கஸ்தூரி ஒரு கையை படுக்கையில் ஊன்றி, அவனை ஒய்யாரமாகப் பார்த்தாள்.

‘இது வோணுமா……….. எடுத்துகோயன்’ என்று சொல்லி, கண் ஜாடையால் அவனை சீண்டி, ஜாக்கட்டோடு மார்பை முன்னுக்கு தள்ளி சரசமாடினாள். பின் அவளே சற்று நெருங்கி அவன் பின் தலையில் ஒரு கை வைத்திழுத்து முலையை அவன் முகத்தில் தேய்த்தாள். அவனும் ஒரு கையால் முலையை பற்றி ஜாக்கட்டோடு முனையை வாயால் கடித்தான்.
‘ஸ்ஸ்ஸ்ஸ்… அப்பா, இந்த முரட்டுத்தனம் தானே வேணாம்கிறது’ என்று அவன் தோளில் நகத்தால் கிள்ளி விட்டு, முலையை மேலும் அவன் முகத்தில் அழித்தினாள். பின் ஜாக்கட் கீழ் பட்டன்களை அவிழ்த்து விட்டு, ஜாக்கட்டை (முன்னேற்பாடாக ப்ரா, பாண்டீஸ் போட்டிக் கொள்ளவில்லை அவள்) தூக்கி ஒரு பக்க முலையை வெளியாக்கினாள். இருவிரல் கொண்டு அழுத்தி முலைக்காம்பை நிற்கச் செய்து, ‘சப்பு மாமா என் மொலய’ என்று அடித்தொண்டையில் கூற, அவனும், வாயில் காம்பை உள் வாங்கி நாக்குடன் விளையாடி சப்ப, கஸ்தூரி தன் காமமண்டபத்தில் நுழையலானாள். அடுத்த முலையும் தூக்கி விட்டு மாற்றி கொடுத்தாள்.

அடுத்து அவள் முறை, அவனது, சில்க் ஜிப்பாவை கழற்றிவிட்டு, அவவை படுக்க வைத்தாள். தானும் ஜாக்கட்டை உருவி விட்டு, அவன் மேல் சாய்ந்து, நெற்றி மூக்கு, உதடு என முத்த மிட ஆரம்பித்து, முடி நிறைந்த மார்பில் உலாவினாள். தொங்கும் முலைகலை அவன் மார்பில் வைத்து அழுத்தியும் பின் காம்பு மட்டும் படுமாறு உரசியும் தனக்கும் சுகம் தேடிக்கொண்டாள். பின், அவன் பாச்சியை வாயால் கவ்வி முனையை பல்லால் கடிக்க ஆங்….என்ற முன்கலோடு அவனும் துடித்தான். மேலும் தொடர்ந்து, பட்டு வேட்டியை அவிழ்த்து, புது ஷாட்ஸில் முட்டிக் கொண்டு தவிக்கும் பூலின் மேல் ஷாட்ஸோடு தன் முகத்தை வைத்து விளையாடினாள். அவனாகவே இடுப்பை தூக்கி ஷாட்ஸை கழட்ட, விடு பட்டது அவன் கொம்பு. இது நாள் வரை, பூலை இவ்வளவு விரைப்போடு அவனே பார்த்தில்லை. அப்படி ஒரு விரைப்போடு நட்டுக் கொண்டு நின்றது, கரித்துண்டு கலரில். பூலை கைகளில் பிடித்து பார்ப்பது கஸ்தூரிக்கு முதல் அனுபவம். வளைத்துப் பார்த்தாள், அழித்திப் பார்த்தாள், இரும்புத்துண்டு போலிருந்தது. தண்டின் பகுதி, தொடுவதற்கு இவ்வளவு அழுத்தமாக இருக்குமா என்ன, மென்மையான கூதியில் முரட்டுத்தனமாக இறங்கும் பொழுது அதனால்தான் வலிக்குதோ.

பூல் முனையில் வெளிர் நீர் சுரந்து வழிந்தது. குனிந்து, நுனி நாக்கால் தொட்டுப் பார்த்தாள், பின் உதட்டை வைத்தாள், சுவைத்தாள் முனையை, பின் கொஞ்சம் வாயினுள் தள்ளினாள், தண்டை நாக்கால் வருடினாள். தங்கவேலுவுக்கு அதிர்ச்சியானது, அசிங்க பூலை வாயில் வைத்து ஊம்புவதா. ‘எம் பூல ஊம்புடி தெவிடியா முண்ட’ என்று தாளாரமாக திட்டும் தங்கவேலுவுக்கு, நடப்பில் இது சாத்தியம் என்று எதிர்ப்பார்க்காதவனுக்கு, இது புது அனுபவம். ஆகா என்ன சொகம். கஸ்தூரியின் மென்மையா உதடு பட்டு பூல் தடி மேலும் விரைத்து, சொர்க்கத்தை தொடுவது போல் முனகலானான். அவசரக்காரன், தண்ணி கொட்டி விட்டால் !! எல்லாம் பாழ் என அளவோடு, நிறுத்திக் கொண்டு, எழுந்து அவன் பக்கத்தில் படுத்து கட்டிப் பிடித்து ஓழ் நாடகத்திற்கு ஒரு இடைவேளை கொடுத்தாள்.

அவன் எழுந்து அவள் இடுப்பு கொசுவத்தை உருவி விட்டு சேலையை உருவி அப்புரப்படுத்தினான். அடுத்து பாவாடையும் போனது. முழு நிர்வாணத்தில் இரு உடல்களும் பின்னிப் பிணைந்தன. அவள் தொடையிடுக்கில் அவன் பூலை வைத்து அழுத்த அவளும் தொடை சந்தில் அதை வாங்கி அழுத்தினாள். அவன் அவளை, கீழே தள்ளி மேலேற முயன்ற பொழுது, இரு மாமா நா ஒன் மேல ஏறி செஞ்சி பாக்கப் போறன் என்று எழுந்து கொண்டாள். கட்டிலின் மேலே நின்று, இருகால்களை அவன் இரு பக்கத்தில் வைத்துக் கொண்டாள். பின் உட்காருவது போல் வந்து, ஒரு கையால் பூலைப் பிடித்து கூதி வாயில் பூல் முனையை வைத்து தேய்த்து, உள்ளுக்குத் மெல்ல தள்ளி இடுப்பை தாழ்த்தினாள். அவள் கூதியில் தாரளமாக சுரந்த மதனநீரும் அவன் பூலில் வடிந்த தண்ணீரும் சேர்ந்து, கூதிப்பாதையை வழ வழவென வைத்திருக்க, பூல், உரித்த வாழைப்பழமென வழிக்கிக் கொண்டு முழுதும் சென்றதில் கஸ்தூரிக்கு சற்று ஆச்சரியம்.

இது நாள் வரை அவள் கூதி வழி வரண்ட நிலையில் பூல் முரட்டுத்தனமாக எரிச்சலோடு இறங்கித் தான் அவளுக்குப் பழக்கம். ஆகவே கஸ்தூரிக்கு கொஞ்சம் பயம்தான், வலிக்குமோவென. பூல் முழுவதையும் கூதி முழுங்கிவிட அவள் சூத்து அவன் தொடையில் அழுந்த உட்கார்ந்தது. கொட்டை பிதிங்கி அவள் சூத்தை முத்தமிட்டது. அப்படியே சற்று நேரம் அசையாமல் இருந்து, பூல் தன் கூதியை நிரப்பிய சுகத்தை முழுதும் அனுபவித்தாள். பின் இடுப்பையும் சூத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக அசைத்துப் பார்த்து ஓக்கும் அசைவிற்கு பயிற்சி செய்து பார்த்தாள். முன் பக்கம் கையால் ஊன்றி இடுப்பையும் சூத்தையும் தூக்கி ஓக்க ஆரம்பித்தாள். தங்க செயினும், தாலிச்சரடும், தொங்கிய முலைகளும் அவன் மார்பில் தவழ்ந்து உரசின. அவனோ, கைகளை தன் தலைக்கடியில் கட்டி, தொங்கி ஆடும் மொலயழகையும், ஒரு பெண் ஏறி தன்னை ஓப்பதின் வித்யாசத்தை வேடிக்கை பார்த்து படுத்திருந்தான். அவள் வேகம் கூடியது. தங்கவேலு ஏறி குத்தும் வேகம் இல்லையெனினும், இந்த நிதானமான ஓழ் அவளுக்கு பேரின்பத்தை கொடுத்தது. மெல்ல தான் உச்சிக்கு ஏறுவதை உணர்தாள் கஸ்தூரி. அவள் தன் தேவைக்கேற்ப தன்னிச்சையாக ஓப்பதில், இதுவரை தேக்கி வைத்திருந்த காம வெறியை தீர்த்துக்கொண்டிருந்தாள். வேண்டுமளவு வேகத்தைக் கூட்டி சூத்தை நன்றாக தூக்கி குத்தளானாள். காமநீர் பெறுக, உச்சியையும் எட்டிவிட்டாள். உடல் துடிதுடித்து, மின்சாரம் உடலெங்கும் பாய்வது போல் உணர்ந்தாள். காம வெள்ளம் பெருக்கெடுதோடி கரை உடைந்தது போலானது அவளுக்கு. உடல் சற்று சோர்ந்து, வியர்வை அரும்பு நெற்றியில் முத்துக் கட்ட, தளர்ந்து அவன் மேல் முழு உடம்பையும் பொருத்திச் சாய்ந்தாள். அவனும் இரு கை கொண்டு தழுவி, முகத்தோடு முகம் வைத்து தேய்த்து முத்தமிட்டான்.
 •
      Find
Reply


samgold Offline
Banned
Joined: 25 Apr 2013


Posts: 1,203
Threads: 692

Likes Got: 389
Likes Given: 197


db Rs: Rs 119.33
#3
05-03-2017, 04:31 PM
இன்றைய நிகழ்வுகள் யாவும் புதுமையாக இருந்தது அவனுக்கு. ஆண் ஆதிக்கம், பரம்பரையாக கையாளப்பட்டு வந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவனுக்கு, இன்று முழுதும் கஸ்தூரியின் ஆளுமைக்குட்பட்டு இயங்கியது சரியா தவறா என ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது. அதுவும் பெண் ஏறி தான் ஓழ் வாங்கியதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் கஸ்தூரியின் இந்த முயற்சிக்கு எதிர்போ அல்லது வெறுப்போ காட்டாமல் தற்சமயம் ஏற்றுக்கொண்டான். சிறிது நேர ஓய்வுக்குப் பின், கஸ்தூரி புரண்டு படுத்தாள். கூதியின் நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு வந்தது போல் பள பளத்தது பூல். நான் இன்னும் சாயவில்லையென பறை சாற்ற கொடிமரம் போல் நட்டுக்கொண்டிருந்தது. கஸ்தூரி எழுந்து, தயாராய் பிளாஸ்கில் வைத்திருந்த பாலை ஊற்றி அவனுக்கு கொடுத்து தானும் அருந்தி, அவன் பக்கத்தில் படுத்து அவனை கட்டிக்கொண்டாள்.
‘இப்ப, நா ஏறி ஓக்கவா’ என்றான்.

‘நிதானமா செய்யி மாமா எந்த ரயிலும் போய் விடாது, எனக்கு இன்னொரு தடவ வரமாதிரி செய்யி, நீ மட்டும் செஞ்சி தண்ணிய பாய்ச்சாதே, ரெண்டு பேருக்கும் சேந்து வரம்’, என்றாள்.
அவன், எழுந்து அவள் விரித்த கால்களிடையே முட்டியிட்டான். முதன் முதல் வெளிச்சத்தில் நன்றாக விரிந்த கூதியைப் பார்த்தான். கூதி மயிரை டிரிம் செய்து அளவோடு வைத்திருந்தாள் கஸ்தூரி. கால் விரிய, கூதி மேலுதடு விரிய, இளம்சிவப்பு நிற பாதை தெரிய அதன் நெடுக, அதன் உள் கதவென மெல்லிய உள் உதடு ஓட, அதன் கூடுமிடத்த்தில் மகுடம் வைத்தது போலா கிளிமூக்கு. இவையாவும் கஸ்தூரியின் மற்ற அங்க அழகுக்கு ஈடு கொடுப்பது போல், கூதியழகும் அமைந்திருந்தது. இந்த அழகை பார்த்து ரசிப்பவனா தங்கவேலு ?.தான் பூலை ஊம்பியது போல் அவனும் தன் கூதியை சப்பி, நக்குவானா என ஒரு எதிர்பார்ப்பில் இருந்தாள் கஸ்தூரி, தானாக கேட்க வெட்கம். ஆனால், அதற்கான அறி குறி அவனிடம் தோன்றவில்லை. ஓப்பதிலேயே குறியாயிருந்தவனுக்கு, பூலைவிட்டு ஆட்டுகின்ற ஒரு ஓழ் வாங்கும் அசிங்க (அவன் கூலியாட்களை விரும்பி திட்டுவது நாரக்கூதி என்றுதான்) சந்தாகத்தான், கூதி தெரிந்ததே தவிற வேறொன்றும் தோன்றவில்லை அவனுக்கு அதைப் பார்த்ததில்.

பூலை கையால் பிடித்து கூதி வாயில் தடவி சொருவினான். கஸ்தூரி தன் கால்களால் அவன் தொடையை பின்னிக்கொள்ள, ஓழ் வேலை அவள் கேட்டது போல் நிதானமாகவே நடந்தது. அவளும் அவன் அசைவிற்கு ஈடு கொடுத்து, இடுப்பை தூக்கி குத்துவதை வாங்கிக்கொண்டாள். தங்கவேலுவின் தண்டு தடித்தும் நீண்டும் இருந்ததால், அவன் ஆழமாக குத்தும் பொழுது அவள் அவள் அடிவயிறைக் குத்தி அவளை சிரமப்படுத்தியது. அதை தடுக்க, அவள் கால்களை நீட்டி சேர்த்ததும், அவ்வளவு ஆழம்வரை பூல் போகாமல், கூதியின் வாய்புறத்தில், பருப்பு, உள் உதடு, மேல் உதடு யாவையும் உராய்ந்து, அவளுக்கு சுகத்தை கூட்டியது. அவனுக்கும் தொடை சேர்ந்ததால், சந்து இருகி பூலை கூதி சதை கவ்வ வெகு சுகமானது. அதனால், ஆழமாக குத்தாமல், கூதியின் மேல் பகுதியில் குத்தக் குத்த பூல் தண்ணியை கக்கும் நேரம் நெருங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை கூட்டி அவளை உச்சி கொண்டு சென்று தண்ணீரை பீச்சி அடித்தான். ஓப்பதை நிருத்தி, சோர்ந்து எழுவதற்கு போனவனை தடுத்து தன் மேல் படுக்க வைத்துக் கொண்டாள், அவன் முழு உடல் பாரமும் அப்பொழுது அவளுக்கு சுகம்தான். இந்த மாதிரி ஓத்தது சற்று வித்யாசமாக இருந்தாலும், அவனுக்கு முழு திருப்தி ஏற்பட்டதா என்று அவனுக்கே தெரியவில்லை.சிறிது நேரம் படுத்துவிட்டு, பூலை உருவிக்கொண்டு, அவன் புரண்டு படுக்க, கஸ்தூரி உடனே எழுந்து, பாவாடையை தேடி கூதியிலிருந்து ஒழுகும் வெள்ளை பிசினியைத் துடைத்துக் கொண்டு அவனுக்கும் துடைத்துவிட்டாள். நிர்வாணகோலத்திலேயே கட்டிப்பிடித்து, எப்பொழுது தூங்கினார்கள் என்று தெரியாமலே அயர்ந்து தூங்கிவிட்டனர். வீட்டு மோட்டு வலைக் கண்ணாடி மூலம் சூரிய வெளிச்சம் கண்டு திடுக்கிட்டு எழுந்தான் தங்கவேலு. இது நாள் வரை அப்படி சூரியன் வந்தபின் தூங்கியதில்லை. அதுவும் அம்மணமாக, சற்று நேரமாயிற்று அவன் தூக்கம் கலைந்து நிதானிப்பதற்கு. பக்கத்தில் ஒரு பொட்டுத்துணியில்லாமல், கால்களை முன்னுக் இழுத்து, கைகளை கன்னத்தில் வைத்து அவள் நிம்மதியாக தூங்கும் அழகை ஒரு கனம் ரசித்துவிட்டு, எழுந்துச் சென்றான்.

கஸ்தூரி அன்று முழுதும் ஒரு புது உற்சாகத்துடன் வளைய வருவதைக் கண்ட சரசுக்கு, புரிந்துவிட்டது, தன் தம்பியும் கஸ்தூரியும் இரவை மகிழ்ச்சியாக கழித்தனர் என்று. மரகதம்மா திரும்பி வந்தபின் இந்த நல்ல செய்தியை சொல்ல காத்திருந்தாள். உடலவில் கஸ்தூரியும், தங்கவேலுவும் ஒன்று சேர்ந்தார்களே தவிர மனத்தளவில் இடைவெளி இருந்து கொண்டுதான் இருந்தது. காமத்தை பொறுத்த வரை இருவருக்கும் வெவ்வேறு சுவை. அவளுக்கு வாரம் தவறாமல், ஒரு முன்னேற்பாடுடன், மென்மையான, நீடித்த ஓழ் வேண்டும். அவனுக்கோ தூக்கம் வராத நாட்களில் ஓழ் ஞாபகம் வந்த பொழுது அவசரமாக ஏறி ஓக்க வேண்டும். அப்பொழுது அவள் விருப்பு, வெறுப்புக்கு அங்கு இடமில்லை. இப்படி, ஏதோ ஓடியது அவர்கள் மணவாழ்வு. அடுத்த வருடம், சுபத்ரா பிறந்தாள். கஸ்தூரி தன் கவனம் யாவையும் பெண்ணை வளர்ப்பதிலும், வீட்டையும், சொத்தையும் நிற்வகித்தலிலும் கவனம் செலுத்தினாள். தங்கவேலுவின் அதிகாரங்களும், செல்வாக்கும் கொஞ்சம் கொஞ்சமாக கஸ்தூரியின் வசம் வந்து சேர்ந்தன. இந்த மாறுதல்கள் அவர்கள் இடைவெளியை இன்னும் அதிகரித்தன.இப்படியே ஒடியது சில ஆண்டுகள். பல புண்டை ருசி கண்ட தங்கவேலுக்கு, கஸ்தூரியின் முறையான உடல் சுகம் அலுத்துப் போய் ஊர் மேயலானான். திருவண்ணாமலையில் கூத்தியார் வைத்துள்ளான், என ஊரில் பட்டும் படாமல் பேச்சி அடிபடலாயிற்று. அது உண்மைதான் என சரசுக்கு ஒரு வேலையாள் மூலம் உறுதியாகி, கஸ்தூரிக்கும் எட்டியது. மண வாழ்வில் சந்தித்த ஏமாற்றங்களில், தளர்ந்து போயிருந்த அவள், இதுதான் தன் தலைவிதி என வாழ்க்கையை ஓட்டினாள். சரசு மட்டும், கிளியாட்டம் பொண்டாட்டி வீட்டிலிருக்க, தெவிடியாளிடம் சுகம்தேடு தன் தம்பியை பற்றி தனிமையில் கஸ்தூரியிடம் திட்டித்தீர்ப்பாள். நிர்வாக அதிகாரங்கள் கஸ்தூரி வசம் இருந்ததில், தங்கவேலுவின் பணத்தேவைகட்கு, அவளிடம் வந்து நிற்க வேண்டியதாகியது. அதன் விளைவாக, அவன் பெயரிலிருந்த தனியான நிலத்தில் ஒரிரு காணியை விற்று, கூத்தியாருக்கு செலவு செய்யலானான். அதை கஸ்தூரி கேட்கப்போய், அவனுக்கு வந்த அளவு மீறிய கோபத்தில், அவள் தாய் வழி வம்சத்தையே பழிக்கும் கெட்ட வார்த்தை பேசினான். பொறுக்க முடியாமல் காதைத்தான் அவள் பொத்திக்கொள்ள முடிந்தது. அவன் வீட்டுக்கு வருவதையும் குறைத்து கூத்தியார் வீட்டில் தங்குவது அதிகமாகியது. எப்பொழுதாவது வரும் பொழுதும் கஸ்தூரியை நெருங்குவதையும் தவிர்த்தான்.

பெயருக்கென தனக்கொரு கணவன் இருக்கின்றான், எப்பொழுதாவது அவன் திருந்தி தன்னை நாடி வருவான் என்ற நம்பிக்கையில் வாழ்ந்தவளுக்கு அடுத்து வந்தது பேரிடி. மோட்டர் பைக் விபத்தில் தங்கவேலு போய்ச்சேர்ந்தான். 36 வயதில் கஸ்தூரி விதவை. அவள் காம வாழ்வுக்கு மட்டுமில்லை முற்றுப் புள்ளி, அவளுக்கு கிடைத்து வந்து சமூக அந்தஸ்து, பெண்ணின் பிரப்புரிமையான அழகு அலங்காரத்திற்கு, மங்கள நிக்ழ்ச்சிகளில் கலந்துகொள்ளல், அவை போதாதென, முண்ட என அமங்களப் பட்டம் வேறு. மனைவியையிழந்த மறுவருடத்திற்குள் ஆடவனுக்கு மறுமணம் செய்து முடிப்பது தம் கடமையென வரிந்து கட்டிக் கொள்ளும் உறவினரும், இந்த சமூகமும் ஒரு பெண்ணுக்கு அவ்விதம் நேர்ந்து விட்டால் அதற்கு நேரான விதி முறை வைத்து இழைக்கும் அநீதிகளை நன்கு அறிவாள் கஸ்தூரி.

மற்ற பெண்களைப் போலல்லமால் போராட தனக்குத் துணிவிருந்தாளும், தனக்கேற்பட்ட வாழ்வை நினைத்து கசந்து நின்றாள். தனிமை அவளுக்கு சில ஆண்டுகளாக பழகியிருந்தாலும், இப்பொழுது ஏற்பட்ட நிரந்தர இழப்பை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. இனி எப்பொழுதுமே கிடைக்காது ஆண் ஸ்பரிசம் என்றதும், அது வேண்டியே வேண்டுமென உடல் படுத்திய பாட்டில், ஏங்கித் தவித்தாள். தொடை நடுவில் ஒரு தலையணை, மார்போடு சேர்த்தணைக்க ஒன்று என்று படுக்கையில் புரண்ட வேதனை அவளுக்குத் தான் தெரியும். நடு நிசியில் பச்சைத்தண்ணீர் ஊற்றினால், காமத்தீய் அணையுமா ?, கத்தரிக்காயையும், வெள்ளரிப் பிஞ்சும் நிஜத்தின் சுகத்திற்கு ஈடாகுமா ?. ஓழ் சுகத்திற்கு ஏங்கியது அவள் உடல்.சில மாதத்திற்குள், மகன் இறந்த சோகத்தில் கஸ்தூரியின் அத்தையும் போய் சேர்ந்தாள். கஸ்தூரியின் பெற்றோரும், சில ஆண்டுகட்கு முன் இறந்து விட்டனர். சுபத்ராவும் சென்னை காலேஜில் சேர்ந்தாள். கஸ்தூரி மட்டும் தனிமையில் இப்பொழுது அவர்கள் வீட்டில். சரசுதான் இப்பொழுது அவளுக்குத் துணை. சரசு, கஸ்தூரியைவிட 2, 3 வயது மூத்தவள். அவள் கணவன், பல வருடங்கட்கு முன் ஒரு சின்ன பெண்ணோடு தொடர்பு வைத்துக்கொண்டு அவளை இழுத்துக் கொண்டு, சென்னைக்கு ஓடிவிட்டான். சரசுவின் ஒரே மகளும் வளர்ந்து, கல்யாணயாகி வெளியூர் போய் விட, தனியாக அவள் வீட்டில் இருந்தாள். அவளை, கஸ்தூரி வீட்டோடு துணைக்கு கூட்டிக் கொண்டாள். ஒரு நாள், குளிக்கும் பொழுது, வழக்கமாக முதுகு தேய்க்கும் வேலைக்காரி வள்ளி வராததால், சரசுவை கூப்பிட்டாள். கஸ்தூரி குத்துக் காலிட்டு உட்கார்ந்திருக்க, அவள் முலைகள் கால் முட்டியில் அழுந்தி ஒரு பக்கம் விலகியிருந்தது. சரசுவின் சோப்புக்கைகள் தற்செயலாக முலைகாம்பில் பட்டு விட, கஸ்தூரிக்கு அதுவும் ஒரு சுகமாக பட்டது. உடனே சரசுவின் கைகலைப் பிடித்து தன் மொலையில் அழுத்த, சரசுவும் புரிந்து கொண்டு, தன் இருகைகலாலும், கஸ்தூரியின் முலைகலை பிசைந்து விட்டு, காம்பை விரல்களால் நிமிண்டி விட, கஸ்தூரி கண்ணை மூடி சுகம் பெற்றால். அந்த சாதரண நிகழ்ச்சியே, அவர்களுக்குள் ஒரு நெருங்கிய உறவு ஏற்பட அஸ்திவாரம் போட்டது. அன்றிரவு சாப்பிட்டானதும், கஸ்தூரி அவளறைக்குச் சென்று படுத்து தூங்க முயன்றவள் கட்டிலில் புரண்டு படுத்தாள் தூக்கம் வருவதாக இல்லை. காலையில் குளிக்கும் பொழுது சரசு அவள் மொலைகலை பிசைந்தும் வருடியும் விட்டதும், அது தந்த சுகத்தைதில் அவள் கூதி நச நசத்து ஊரலெடுத்ததையும் நினைத்து அவள் மனசு அசை போடலாயிற்று.

தன் கல்லூரி நாட்களில் அவள் க்ளேஸ்மேட் கேத்தரினியிடம் கொஞ்சம் நெருக்கமாக பழகியது நினைவுக்கு வந்தது. செக்ஸ் விஷயங்களைப் பற்றி இருவரும் நிறைய பேசி பரிமாரிக் கொள்வார்கள். கேத்தரின் ஹாஸ்டலில் தங்கியிருந்தாள், ஓரிரு முறை கேத்தரினுடன் இரவு தங்கியிருக்கின்றாள். சின்ன கட்டிலில் இருவரும் படுத்ததும். தூக்கத்தில் கைகலால், கட்டிப் பிடித்து, கால் மேல் கால் போட்டு தூங்கியதில் ஒரு சுகமிருக்கும். ஒரு தடவை கேத்தரினுக்கு மூடு வந்து உதட்டில் முத்தமிட, இருவரும் கட்டிப் புரண்டு மொலைகலை பிசைந்து விட்டுக் கொண்டனர். அதில் செக்ஸைவிட ஒருவரை ஒருவர் சீண்டும் விளையாட்டே அதிகமிருந்தது. கேத்தரின் அவள் லேப்யில் திருடி வந்த test tube யை கஸ்தூரிக்கு தருவாள், கூதியில் அதைவிட்டு சுயவின்பம் அனுபவிக்க கேத்தரின் சொல்லியும் கொடுத்தாள். அப்படி மேலேட்டமாக மட்டும் ஓடியது அவர்கள் தொடர்பு. பல வருடங்கள் கழித்து இப்பொழுது, ஆண் துணையின்றி தனித்த இந்த நிலையில், சரசுவின் உதவியை நாடலாமா அதனால் மனத்தளவில் ஏதும் கேடு வருமாவென சற்று குழம்பினாள்.

‘ஏம்பாப்பா தூக்கம் வர்லியா’ என்று, கூடத்துப்பக்கம் வந்த சரசுவின் குரல் கேட்டு திடுக்கிட்டாள். ‘எதனாச்சும் செஞ்சி உடவா….’, ‘இம் வானாம் மச்சி தூங்கிற்ரன் பரவாயில்ல’. ‘காலைல செஞ்சது நல்லாயிருந்திச்சி இல்ல, அந்தமாரி செஞ்சியுடட்டுமா…. ‘ என்று கேட்டுக் கொண்டு அவள் அறைக்கு வந்தாள் சரசு. கஸ்தூரியின் பதிலுக்கு எதிர்பார்க்காமல், கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்து, கஸ்தூரியின் தலையை தன் மடிமேல் வைத்துக்கொள்ள, கஸ்தூரிக்கு ஆருதலாகவும் அதே சமயம் உடம்பில் ஒரு குறு குறுப்போடு ஏதோ நடக்கப் போவதை எதிர்பார்த்தாள். சரசு, கஸ்தூரியின் மேலாக்கை விளக்கி, ஜாக்கெட்டை அவிழ்த்து, முலைகலை விடுவித்தாள். கஸ்தூரி, இப்பொழுது, சற்று உடல் பெருத்திருந்தாள். மொலைகலும் கனிசமாக பெருத்திருந்தது. சரசு இருகைகலாலும மொலைகலை பிடித்து பிசைய, கஸ்தூரிக்கு உடல் சூடேரியது. காம்பை பிடித்து நகத்தால் நெருடி விரலிடிக்கில் நிமிட்டி விட கஸ்தூரி இதுவரை தான் அனுபவிக்காத சுகத்துக்கு தயாரானாள். கஸ்தூரியின் கைகள் தானாக சரசுவின் கழுத்தை சுற்றி தலையை கீழே இழுத்து தன் மேல் சாய்த்து கட்டிப்பிடிக்க, சரசுவும் அவள் மொலைகள் மேல் தன் முகம் பதித்து சாய்ந்தாள். சரசு இரு கைகளாலும் கஸ்தூரியின் முலையை பிடித்து, காம்பை வாயில் வைத்து சப்பினாள். முலை மாற்றி சப்பி விட்டாள். வாயினுள் முலைக்காம்பு முழுமையும் உள்ளூக்கிழுத்து நாக்காலும், பல்லாலும் சீண்ட, கஸ்தூரி உடம்பை வில்லென வலைத்து முனகலானாள். சரசுவின் உதடு மொலயிலிருந்து கீழிறங்கி, அடிவயிற்றுப் பக்கம் போக, கஸ்தூரி தானாக இடுப்பை தூக்கி சேலை கொசுவத்தை உருவி, பாவாடை நாடாவை அவிழ்த்து வசதி செய்ய, சரசுவின் உதடுகள் கஸ்தூரியின் கூதிவிளிம்பை நெருங்கியதும், கஸ்தூரிக்கு தாள முடியாத உணர்ச்சியில் துடித்தாள். அவசர அவசர மாக சேலை பாவாடையை உரித்தெரிந்து, முழு அம்மணமாகி, காலை விரிக்க, சரசு, கஸ்தூரியின் கூதிவாயில் முத்தமிட்டாள். கஸ்தூரிக்கு உடலில் மின்சாரம் பாய்ந்தது போலானது. இதுவரை அவள் கணவன் ஒருமுறையும் முகத்தை வயிற்றுக்கு கீழேகூட கொண்டு சென்றதில்லை. அவள் பூல் ஊம்பியது போல் தன் கூதியை அவன் சப்புவானா என எதிர்ப்பார்த்து கடைசிவரை ஏமாற்றம் கண்டவளுக்கு, சரசு அவள் கூதியில் அழுந்த வாயை வைத்து சப்ப,
இப்படியும் ஒரு சுகமா என திகைத்துப் போனாள் கஸ்தூரி. தான் வாய் வைத்து சப்புவது கஸ்தூரியை உச்சத்துக்கு இவ்வளவு சீக்கிரம் அழைத்துக் செல்லவதை உணர்ந்து சரசு மேலும் கூதி நக்குவதில் தீவிரம் காட்டி, உதடு, பருப்பு என மாற்றி மாற்றி சப்பவும் லேசாக கடிக்கவும், நாக்கால் கூதிவாயில் நுழைக்கவும், கஸ்தூரி உச்சத்து எட்டி, உடல் நடுங்கதுடித்து, தன் தொடைகளால் சரசுவின் தலையை அழுத்தி பின் துவண்டாள்.

சற்று நேரம் அப்படியே இருந்த சரசு, பின் எழுந்து கஸ்தூரியின் தலைப்பக்கம் வந்தாள் கஸ்தூரி, சரசுவின் மடியில் தலைவைத்து கட்டிப் பிடித்து, ‘மச்சி மச்சி’ என்று குலுங்கிக குலுங்கி அழலானாள். ஒரு குழைந்தயை தேற்றுவது போல் சரசு கஸ்தூரியை அரவணைத்து தேற்றினாள். மாதத்தில் எப்பொழுதாவது ஒரு முறையோ அல்லது தோன்றியபோது, சரசு, கஸ்தூரியின் தேவைக்கேற்ப மொலயை சப்பிவுது, கூதியை நக்குவது போன்றவற்றை செய்து ஓரளவு திருப்தி படுத்தி வந்தாள். சில சமயம், பூல் அளவு கத்தரிக்காய் அல்லது கேரட்டை வாட்டமாக சீவி கையில் பிடித்து கஸ்தூரியின் கூதியில் சொருவி, ஓக்கவும் செய்தாள். ஒரு நாள், கஸ்தூரிக்கு ‘ஒனக்கு செய்யட்டுமா மச்சி’, என்று கேட்க, ‘வானாம் பாப்பா’
எனக்கு எதுக்கு என்று மறுத்து விட்டாள் சரசு. சரசுவின் கூதிக்கு ஒரு பொம்பலை வாயால் சப்பும் சுகம் எம்மாத்திரம். அதை துடிக்கத் துடிக்க ஓக்க வாட்டமான கோணர் மகன் கோபாலு சாமான் இருப்பது கஸ்தூரிக்குத் தெரியாது.

தங்கவேலுவும், அவன் அம்மா மரகதம்மாவும் இறந்த பின் கறவை பசு, வண்டி மாடு, கன்னு பராமரிப்பை சரசு ஏற்றுக் கொண்ட சமயம். ஒரு நாள் மாலை, கோணாருக்கு உடம்பு சரியில்லையென, அவன் மகன் கோபாலு பால் கறக்க வந்தான். 20, 22 வயது அரும்பு மீசை வாலிபன் கோபாலு. அவன் அப்பனைப் போலல்லாமல், அம்மாவைப்போல மானிறம். சிலம்பாட்டம், கோலாட்டம் என விளையாட்டுக்கள் பழகியவன். சட்டையில்லா கட்டுமஸ்தான அவனது உடம்பு மாலை வேலை மஞ்சள் வெயிலில் பொன்நிறமா மின்னியது. இரு தொடையிடுக்கில் பால் சோடுதாளையை நிறுத்தி அவன் பால் கறக்கையில், அவன் கை முண்டா ஏறி இறங்குவது சரசுவுக்கு வினோதமாக இருந்தது. சீ என்ன பைத்தியகாரத்தனம், ஒரு வாலிபப் பையனை இப்படியா மொறச்சி பாக்கிறது என்று கண்ணை வேறு பக்கம் திருப்பினாள். இருப்பினும், தன்னையறியாமல் ஏதோ காரணமா தோட்டத்தை சுற்றி சுற்றி வந்து, அவனை நோட்டமிட்டாள். நான்கு பசுவையும் கறந்து முடித்து, ‘ஆத்தா……, எங்கப்பனுக்கு காய்ச்சல் கொணமார வரைக்கும், நானே வரன். பால மூடிவய்யி, காலையில வரன்’ என்று போனவனை, வெரிக்கப் பார்த்து நின்றாள். தன் வயசென்ன, அவன் வயசென்ன, ஆத்தான்னுவேறு கூப்பிடரான், ஒரு மரியாதைக்கா ? அல்லது தனக்கு வயசு ஆகுதா ? தன் புருஷன் தன்னை விட்டு ஓடிப்போன பிறகு, எவ்ளோ பேரு அவள ஆழம் பாத்தானுவ, எதுக்கும் மசியல. அவளையும், அவ மூணு வயசு குழந்தையையும் தவிக்க விட்டு, வயசுப் பொண்ணோட ஓடினானே, அந்த
பொம்பள பொறிக்கி மேமானி, அவன் மீதான வெறுப்பு, ஆண் வர்க்கத்தையே ஒதுக்கி வைக்க வைத்தது. இப்ப ஏன் ? இப்படி மனசு அலை பாயுது இந்த பையன பாத்து ? ஏன் இப்படி ? அவள் உடல் பசி, மனதை மீறுதா ?. தெரியலை என்று மத்த காரியங்களை கவனிக்க உள்ளே சென்றாள். ஒரு வார காய்ச்சல் குணமான பின்னும், கோணார் வராமல், மகனையே பெரிய வீட்டு வேளைக்கு நிரந்தரமா அனுப்பி வைத்தது, சரசுவுக்கு சோதனையாயிற்று. கோபாலு கொஞ்சம் கொஞ்சமா அவள் மனத்தை பிடித்து உலுக்கலானான். அவனது வாலிப உடல் வனப்பு அவளது மனவுறுதிக் கோட்டையை தகர்த்துவிட்டது. கண்களால் அளவெடுத்தவள், அருகில் யாருமில்லா நேரத்தில் அவனுடன் வார்த்தையாடவும் ஆரம்பித்துவிட்டாள். கோபாலு கிண்டல் கேளி வார்த்தையோடு நிறுத்திக்கொண்டு, அவளிடம் மரியாதை மீறாமல் தான் இருந்து வந்தான்.

‘தே பாரு சரசூ, ஒன் வயசென்ன, அவன் வயசென்னா, ஒன் கொலமின்னா அவன் கொலமின்னா, வெளிய தெரிஞ்சா வெக்கக் கேடு, ஒன் மான மட்டுமில்லாம, பெரிய வூட்டு மானமில்ல கப்பலேறும், வுட்டுடு இதோட’ என்று அவள் மனக்குரல் மிரட்டியதையும் தள்ளி வைத்து, ஒரு காம வேட்கையின் உந்துதலில் ‘சதா கோபாலு நெனப்பாவே’ இருந்து வந்தாள் சரசு.
இதில் திருப்பு முனை சரசு எதிர்பாராமலேயே நேர்ந்தது. கஸ்தூரி திருவண்ணாமலை சென்றிருந்தாள். மாலை 6 மணி வேளை. வேலையாட்கள் யாவரையும் அனுப்பிவிட்டு, கோடைகால வெப்பத்தை தனிக்க, குளிர் கிணற்று நீர் குளியலுக்குத் தயாரானாள் சரசு. வீட்டில் யாருமில்லா தன்னிச்சை சமயத்தில், மாற்றுக்கட்டு துணியைக் கூட எடுக்காமல், முழு அம்மணமாக தோட்டக் கட்டை கடந்து கிணற்றடிக்கு வந்தாள். சரசுவின் உடல், இந்த வயதிலும் அசராத உழைப்பினால் கட்டுக் குளையாமல் இருந்தது. சற்று கருமை நிறம் தான், ஆனால் ஜாக்கட் போட்டு மறைத்த இடங்கள் மட்டும் மாநிறத்தை காட்டின. மொலகள் உருண்டு திரண்டு தாழாமல் நின்றன. முலை முனைப்பகுதி முழுதும் அடைத்து படர்ந்திருந்தது கரும் பாச்சி. முலைக்காம்போ இருக்குமிடம் தெரியாமல் பாச்சியோடு ஒட்டியிருந்தது. பாவாடை நாடா, சேலை இருக கட்டியதால் குறுகிய இடுப்பு அளவுக்கதிகமாக கறுத்திருந்தது. இடைக்கு கீழே இளம் தொந்தி சதையும் பருத்த தொடைகளும் கூடிய முக்கோணத்தை சிரைக்காத மயிர்காடு மறைத்திருந்தது. தனிமை கொடுத்த சுதந்தரத்தில், வழக்கத்திற்கு மாறாக, நின்று கொண்டு, கிணற்றிலிருந்து வாளியில் தண்ணீர் இழுத்து ஆனந்தமாக குளித்துக் கொண்டிருந்தாள். தோட்டக் கதவை அவள் மூட மறந்ததும், அதைத் திறந்து உள்ளே வந்து கோபாலு நிற்பதையும் அறியாமல் தலைக்கு மேல் வாளியைப் பிடித்து, தன் மேல் தண்ணீரை கொட்டிக் கொண்டிருந்தாள் சரசு. கோபாலு அவள் முழு அம்மண கோலத்தைக் கண்டு செய்வதரியாது திகைத்து நின்றான். தண்ணீர் வழிந்து கண் திறந்த சரசுவும் சிறிது நேரம் தவித்து நின்று, பின் மிரண்டு, வாளியைப் போட்டு விட்டு, கிணற்றுக் கட்டைக்குப் பின்னால் ஓடி உட்கார்ந்தாள். அந்த அவசரத்தில் காலில் வாளி பட்டு இடித்து உருண்டது.

‘கொரலு கொடுத்து வரக்கூடாது’ என்று ஒப்புக்கு சரசு கேட்டதும். ‘கதவூ தொறந்து இருந்திச்சா……. ஆத்தா’ என்று வாய் குளறினான் அவன். ‘சரி அந்தண்ட போயிறு, தோ, நா துணி கட்டிகிணு வரன்’ என்றாள். பின் எழுந்து நின்று ஒரு எட்டில், தொங்கும் மொலைகள் குளுங்க குனிந்து ஓடி வீட்டினுள் புகுந்தாள். தலை துவட்டி துணி உடுத்தினாள். கோபாலு தன்னை வெகு நாழி அம்மணமா பார்த்தானோ, என்று நடந்த நிகழ்ச்சியை நினைக்கையில், அவள் உடல் ஏன் சூடாக வேண்டும் ? வீட்டில் யாருமில்லை, கஸ்தூரி 6 மணி பஸ்ஸில் வரவில்லை, இத விட்டா இனி கடைசி 9 மணி பஸ்ஸில் தான் வரமுடியும். சந்தர்பம் இதுதான் சரசு, பையன் வசமா வந்திருக்கான் கொக்கி போட்டு இழு என்று யார் சொல்லிக் கொடுப்பது ?. இந்த நினைவில், சரசுவின் கூதி காமநீர் சுரந்து நச நசப்பு தட்டியதா ? இல்லை இல்லை குளியல் ஈரமா ? தலை துவட்டிக் கொண்டு தோட்டப் பக்கம் வந்தவள், ‘என்னா சேதி, இப்ப வந்த கோவாலு ?.
‘இல்ல ஆத்தா, நம்ம செவலை(பசு) ரெண்டு நாளா கத்து துள்ள…’ ‘அப்டியா, ஏங் கத்துது’ என்று விவரமறியா சரசு கேட்க, கோபாலு நெளிந்தான். ‘அது இல்ல ஆத்தா அது வந்து, செனக்கி கத்துது….., காள மாட்ட வச்சி மெதிக்க சொல்லி’. தன் கேள்வியின் அசட்டுத்தனத்தை நினைத்து உதட்டை கடித்துக் கொண்டு, ‘ஓ அதுவா’, நான் என்னவோன்னு நெனச்சன்’. ‘அதான் தங்கப்பன் கிட்ட போயி பொலிக்கு (காளை மாட்டை பசுவிடம் விட்டு ஓக்க விடுதல்) சொல்லிட்டு, ஒங்கிட்ட சொல்ல வந்தன் ஆத்தா’ என்று தலை சொரிந்து நின்றான்.

‘எப்ப கூட்டியாறப் போற காளய ?’, ‘காளம்ப்ர கூட்டியாரன் ஆத்தா, மொதல் மெறில உட்டா உடனே செனத்தங்கிடும் (கருவாகும்). அந்தப்பய ரூவா 200 அட்வான்ஸ¤ வோணும்னு அடம்பிடிக்கான், அதான் வாங்கிப்போவலான்னு வந்தன்’. ‘கஸ்தூரி, திருவண்ணாமலையில்ல போயிருக்கு, நான் மட்டுந்தான் தனியாயிருக்கேன் அதான் சொதந்தரமா குளிச்சிகினு இருந்தேன்’. என்று சம்பந்தமில்லாமல் பேசினாள். ‘ஆமா ஆத்தா, நாந்தான் எசகு பெசகா வந்து, நீ குளிக்கரச்ச பாத்துட்டன், தப்பா நி னைக்காத ஆத்தா’.'ஒம்மேல ஒன்னும் தப்பில்ல, கோவாலூ, இரு பணம் எடுத்து வரன்’ என்று உள்ளே போனாள். பணம் எடுக்க வந்த காரியமே அவள் மனதில் தங்கவில்லை. குழப்பத்தில் ஆழ்ந்து, அவள் அறைக்குச் சென்று கட்டிலில் சாய்ந்தாள். மன வைராக்கியத்துக்கும், உடல் பசிக்கும் போராட்டம், ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் தவித்தாள்.ஆத்தா உள்ள போயி 10 நிமிஷமா வல்லியே, கால்ல அடி பட்டுச்சே ஏதும் பெரிசாயிடுச்சோ, என்று கோபாலு வீட்டின் பின் கட்டுக்கு வந்தான். இருட்டும் வேளை, அறையில் எட்டிப் பார்த்தவன், அசையாமல் சரசு கட்டிலில் குப்புற படுத்திருந்தது பார்த்து, ‘என்னாத்தா…….. ஒடம்புக்கு ஏதாச்சியும் திடீர்ன்னு வந்துடுத்தா’ என்று கிட்ட வந்தான். கோபாலு குரல் கேட்டு, எழுந்து உட்கார்ந்த சரசு, ‘அதல்லாம் இல்ல கோவாலூ……….,இப்ப…….. நானும்……செவல மாதிரி தான், அதான் என்ன பாடா படுத்தி வாட்டுது போ. அந்த படுபாவி மனுஷன் ஓடிபோன நாளா, ஒருத்தன ஏரெடுத்து பாக்கல, ஆனா ஒன்ன பாத்தே இருந்து என்ன கட்டி வக்க முடியல’, என்று எட்டி அவன் கையை பிடித்திழுத்து, தலையை அவன் வயிற்றில் மேல் சாய்த்து வைத்து இரு கைகலாலும் அவன் இடுப்பை சுற்றி கட்டி அணைத்தாள். கோபாலு பதரிப்போய் ‘வாணா ஆத்தா…….’, என்று விலகப் பார்த்தான். சரசு அவனை விடுவிக்கவில்லை. ‘என்ன……, ஆத்தான்னு கூப்பிடாத கோவாலு, பல வருஷமா காஞ்சி கெடக்கு என் பூமி வந்து உழுது போடு’, என்று அவன் வேட்டியை அவிழ்த்து, கோவணத்தை உருவினாள். என்ன செய்வது என புரியாமல், ‘வெளிய தெரின்ஜா நம்ப்ள கட்டி வச்சி தோல உரிச்சுடுவானுவ ஊரானுவ’, என்ற பயத்தில், அவளை தொடவும் அஞ்சி, அசையாமல் நின்றான் கோபாலு. சரசு, எதற்கு துணிந்து விட்டாள், காமம் கண்ணை மறைக்க, நீண்ட புடலன் பிஞ்சி போல் தொங்கிய பூலை கையிலெடுத்து முகத்தில் வைத்து ஒற்றி, தேய்த்து, முத்தமிட்டாள். தொட்டதும் துள்ளி எழுந்தது கோபாலின் கொம்பு. அதற்கென்ன தெரியும் கோபாலுவின் பயம், எதிர் பாரா இடத்தில் திடீர் யோகம், அவ்வளவுதான். மாடு மேய்க்கும் குட்டிகளின் பிஞ்சி கொய்யா மொலகளுக்கும், அதுகள் மேலும் வழிக்கு வந்தாள் மயிர் மொலைக்காத, வெடிக்காத சிதி மேட்டுக்கும் அலைபவன் அவன். அல்லது எதுவும் கிடைக்காவிடில், பக்கத்து குடிசையில் வாழும் தன் அத்தை முறையான கிழவியை சூத்தடிப்பான். அப்பன், ஆத்தா, கிழட்டு மாமன் யாருமில்லா நேரத்தில் அவளை ரகசியமாக, கொல்லைப்புரம் கூட்டிப்போவான். கிழவியும், சுறுங்கி தொங்கி,

எழும்பாத தன் கிழவன் பூலைவிட, மானத்த (வானத்தை) பாக்கும் முரட்டுப் பூலுக்கு ஆசை பட்டு, அவன் கூப்பிட்ட எந்த நேரத்திலும் வந்து ஒத்துழைப்பாள். குடிசைக்குத் தள்ளியிருந்த புதர் நடுவே மறைவாக, நின்று கொண்டே சேலையை வழித்து, குனிந்து சூத்தைக்காட்டுவாள். அவனும் சூத்துப் பக்கம் நின்று, பழுத்த கெழப் புண்டையில் ஓத்து, தண்ணியை பீச்சி தன் வெறியை தீர்த்துக் கொள்வான். அவன் சின்ன பிள்ளையாய் சட்டையில்லாம திரிந்த பொழுது, என் மருவனே என்று ஆசையா கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பாள். அண்டையில் யாருமில்லா விட்டால், அத்து மீறி, பச்சை மிளகாய் குஞ்சி யை வாயில் வைத்து சப்பியும் பார்ப்பாள்.எதிர் காலத்தில் அதுவே வளர்ந்து தன் புண்டையை பதம் பண்ணும் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டாள் கிழவி.

முற்றும்….
 •
      Find
Reply


« Next Oldest | Next Newest »


  • View a Printable Version
  • Subscribe to this thread


Best Indian Adult Forum XXX Desi Nude Pics Desi Hot Glamour Pics

  • Contact Us
  • en.roksbi.ru
  • Return to Top
  • Mobile Version
  • RSS Syndication
Current time: 30-07-2018, 12:10 AM Powered By © 2012-2018
Linear Mode
Threaded Mode


bangla sex story pdf  chut mein lund  hijab porn pics  hindi story in hindi font  deflower sister  mallu aunty showing  madhuri dixit adult  kerala sex stories and pictures  blackmail sex fantasy  tamil sexes stories  hindi serial tarak mehta ka ulta chasma  desi baba hindi story  telugu sex stories in desimasala  telugu sexy storys  nudy bollywood  gandi sex story  xxx lush stories  pinky giving blowjob  chachi aur maa  tamil sex saree  boobs bee  desi honeymoon videos  सानियाबुर  gilma photos  xxx mms scandals  exbii girls  hindi version sex story  suhagrat sex kahani  lund or choot  bathing aunties  hindi sex stories exbii  exbii desi choot  chachi ki salwar  tamil sex story in thanglish  tamil sex kadaikal  sex in gujrati  desi lanjalu  tanglish dirty stories  nri lesbian  desi tamil stories  sakila sex pictures  new sex stories in tamil language  online sex stories in telugu  telugu boothu kathalu new stories  randi ki bur  lund boobs  mom ki kahani  exbii sexy desi  mami ki chu  stage dance mujra  indian aunty in blouse  www.talugu sex.com  poorna hot sex  maa bete ki stories  kalpana kartik actress  परिवार में सेक्स एक्सबी  kollywood fakes  rani mukherjee nude  indian sex stories forums  gujarati sexs  newboard telugu stories  ஊம்பிற  visible cameltoe  telugu sex auntys photos  boobs squeezed video  new real sex stories in telugu  real life sexy aunties  manchi puku  balatkar ki kahani  naked couples outdoors  andhra aunty sex kathalu  stories sex telugu  telugu porn pics  Alagia pundai antharangal photos  tamil aunties topless photos  love sex kahani  mom ki panty